Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home World

ஆப்கானிஸ்தானில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு 9 பேர் பலி

April 29, 2022
in World
0
ஆப்கானிஸ்தானில் 2 இடங்களில் குண்டுவெடிப்பு 9 பேர் பலி

ஆப்கானிஸ்தானின் Balkh மாகாணத்தில் நடைபெற்ற இரண்டு குண்டுவெடிப்பு சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்தனர்.

மேலும் 13 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மசார்-இ-ஷரீப் பகுதியில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஊடகங்களில் வெளியான தகவலின்படி இந்த இரண்டு குண்டுவெடிப்புகளும் பொது போக்குவரத்தை இலக்காகக் கொண்டிருந்தன என்று கூறப்படுகிறது.

உயிரிழந்தவர்களின் சடலங்கள் வைத்தியசாலையில் அடையாளம் காணப்பட்டு வருவதாகவும், காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் மாகாண சுகாதார அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.

இதனிடையே இந்த இரண்டு குண்டுவெடிப்பு சம்வத்திற்கு ஐ எஸ் ஐ எஸ் அமைப்பு பொறுப்பேற்றுள்ளது.

Previous Post

தேசிய பரீட்சைகள் குறித்து பரீட்சைகள் ஆணையாளரின் விசேட அறிவிப்பு !

Next Post

காதில் ஏற்படும் இரைச்சல் ( Tinnitus) பாதிப்பிற்கான நவீன சிகிச்சை

Next Post
காதில் ஏற்படும் இரைச்சல் ( Tinnitus) பாதிப்பிற்கான நவீன சிகிச்சை

காதில் ஏற்படும் இரைச்சல் ( Tinnitus) பாதிப்பிற்கான நவீன சிகிச்சை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures