Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home Life

ஆண் நண்பர்களுடன் பர்த்டே பார்ட்டி மாணவிகளுக்கு மரண தண்டனை !!

November 2, 2017
in Life, World
0
ஆண் நண்பர்களுடன் பர்த்டே பார்ட்டி மாணவிகளுக்கு மரண தண்டனை !!

சவுதி அரேபியாவில் ஆண் நணபர்களுடன் பிறந்தநாள் கொண்டாடிய பள்ளி மாணவிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
பாத்திமா அல் குவைனி என்ற பெண்ணின் பிறந்த நாளை அவரது தோழிகள் மூன்று ஆண் நண்பா்களுடன் இணைந்து கொண்டாடியுள்ளனா்.
இது குறித்து பாத்திமாவின் பக்கத்து வீட்டுக்காரர் சவுதி காவல் துறையிடம் புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவலா்கள் உடனடியாக அனைவரையும் கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனா்.
சுமார் ஒரு வருடத்திற்கு இழுத்தடிக்கப்பட்ட இந்த விசாரணையில் தற்போது தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

கைது செய்யப்பட்ட ஆண் நண்பர்களை எச்சரித்து விடுதலை செய்துள்ளது.
ஆனால், பெண்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த தீர்ப்பை எதிர்த்து ஐநா சபையும் பெண்கள் ஆணைக்குழுவும் குரல் கொடுத்துள்ளது.

Previous Post

மகன்கள், மகள்மீது இறுகும் நீதிமன்றப் பிடி!

Next Post

ஆரவ்வுக்கு பதிலாக ஹரிஷுக்கு வாய்ப்பு கிடைத்தது !

Next Post
ஆரவ்வுக்கு பதிலாக ஹரிஷுக்கு வாய்ப்பு கிடைத்தது !

ஆரவ்வுக்கு பதிலாக ஹரிஷுக்கு வாய்ப்பு கிடைத்தது !

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures