Easy 24 News

Tag: Featured

கடலிற்குள் போதை பொருளுடன் கனடிய கப்பல்கள்!

கடலிற்குள் போதை பொருளுடன் கனடிய கப்பல்கள்! கனடிய கப்பல்கள் சர்வதேச நீர்ப்பரப்பில் ஒரு பாரிய கொக்கெயின் கடத்தலில் 26 நாட்கள் காலப்பகுதியில் ஈடுபட்டிருந்ததாக யு.எஸ்.கடலோர காவல் படையினர் ...

Read more

விமான பயணத்தில் புதிய தடைக்குத் தயாராகும் கனடா

மத்திய கிழக்கு மற்றும் வட ஆபிரிக்க நாடுகளிலிருந்து விமான பயணங்களின் போது மின்னணு சாதனங்களை கொண்டு செல்வதற்கு அமெரிக்கா மற்றும் பிரித்தானியா விதித்துள்ள தடை குறித்து கனடாவும் ...

Read more

தோல் கிரீம் குறித்து கனடா எச்சரிக்கை!

ஒட்டாவா–சிறு குழந்தைகள் மற்றும் பிள்ளைகளிற்கான ஒரு வகை தோல் கிரீம் குறித்து கனடா சுகாதார பிரிவு எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளது. இதனால் தீவிர சுகாதார அபாயங்கள் ஏற்படலாம் ...

Read more

கோடை வந்துவிட்டது…. இதய நோயாளிகளே எச்சரிக்கை.!

ஒவ்வொரு பருவ நிலையும் மனிதர்களின் ஆரோக்கியத்திற்கு சவால் விடுக்கும். நோயெதிர்ப்பு சக்தி சரியான அளவில் இருப்பவர்களுக்கு எந்த பருவ மாற்றமும் தாக்காது.எனினும் எம்மில் பலரும் ஒவ்வொரு பருவ ...

Read more

அமெரிக்காவில் பதற்றம்..வெள்ளை மாளிகைக்கு சீல்: பாதுகாப்பான இடங்களுக்கு ஓடும் பொதுமக்கள்

அமெரிக்க வெள்ளை மாளிக்கைக்கு திடீர் சீல் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் வெள்ளை மாளிகை அருகே உள்ள மைதானத்தில் மர்ம பெட்டி ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனால் பதற்றமான ...

Read more

லண்டன் தாக்குதல்தாரி காலித் மசூத்தின் உண்மையான பெயர்? தாய் வெளியிட்ட பரபரப்பு தகவல்!

லண்டனில் உள்ள பாராளுமன்ற வளாகத்தில் தாக்குதல் நடத்தி 5 பேரை கொன்ற காலித் மசூத்தின் செயல் குறித்த அவரது தாய் தனது கருத்தை வெளியிட்டுள்ளார். காலித் மாசூத்தின் ...

Read more

கோடி கோடியாக கொட்டும் பணம்! திருப்பதியின் ஒரு நாள் காணிக்கை எவ்வளவு தெரியுமா?

திருப்பதி ஏழுமலையான் கோயில் உண்டியலின் காணிக்கை எவ்வளவு என்று கோவில் நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. ஆந்திரா மாநிலத்தில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோவில் உலக புகழ் பெற்றது. ...

Read more

மீண்டும் வெடிக்கும் மெரினா போராட்டம்..குவியும் இளைஞர்கள்!

இந்தியாவை உலுக்கிய மெரினா உட்பட தமிழகம் முழுவதும் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டம் போல் தற்போது மாணவர்கள் மீண்டும் மெரினாவில் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். வறட்சி நிவாரணத் தொகையை ...

Read more

ஈழத்தமிழர்கள் படுகொலை: மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம

ஈழத்தமிழர்கள் படுகொலை குறித்த மனுவை சென்னை உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. கடந்த 2009 ஆம் ஆண்டு இலங்கையில் நடைபெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தின்போது அதிகமான ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை ...

Read more

காணாமல் போனவர்களின் பிரிதிநிதிகளுடன் வடக்கு முதல்வர் அவசர சந்திப்பு

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களுக்கும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையில் அவசர சந்திப்பு ஒன்று இடம்பெற்று வருகின்றது. கைத்தடியில் அமைந்துள்ள முதலமைச்சரின் அலுவலகத்தில் இந்த சந்திப்பு தற்சமயம் இடம்பெற்று ...

Read more
Page 83 of 385 1 82 83 84 385