Easy 24 News

Tag: Featured

கனடிய பாராளுமன்றத்தில் உரையாற்றுகின்றார் மலாலா யுசாவ்சாய்!

ஒட்டாவா– நோபல் பரிசு வெற்றியாளரான மலாலா யுசவ்சாய் அடுத்த வாரம் தனது மதிப்பிற்குரிய கனடிய குடியுரிமையை பெறுகின்றார். ஏப்ரல் 12-ந்திகதி இடம்பெறவுள்ள இந்த நிகழ்வின் போது 19-வயதுடைய ...

Read more

அழகிய மாணவிக்கு நேர்ந்த சோகம்

அமெரிக்காவை சேர்ந்த கல்லூரி மாணவி ஒருவர் பான்கேக் (PanCake) தொண்டையில் அடைத்துக்கொண்டதில் பரிதாபமாக உயிழந்துள்ளார். கொலம்பியா மருத்துவ கல்லூரியில் Caitlin Nelson(20) என்பவர் பயின்று வந்துள்ளார். பான்கேக் ...

Read more

ஈழத்தமிழர்களை நினைவுப்படுத்திய சிரியா : இரசாயன குண்டு தாக்குதலில் 68 பேர் பலி, 400 பேர் படுகாயம்

சிரியாவில் அரச தரப்பு இராணுவத்தினரால் மேற்கொள்ளப்பட்ட இரசாயன குண்டு தாக்குதலில் 70 பேர் உயிரிழந்துள்ளதுடன், 400க்கும் மேற்பட்டவர்கள் படுகாயமடைந்துள்ளனர். அந்நாட்டு ஊடகங்களை மேற்கோள்காட்டி வெளியாகியுள்ள செய்தியில் இந்த ...

Read more

ரஷ்ய மெட்ரோ நிலையம் தாக்குதல்: பயங்கரவாதியின் புகைப்படம் வெளியானது

ரஷ்ய மெட்ரோ நிலையம் தாக்குதல்: பயங்கரவாதியின் புகைப்படம் வெளியானது ரஷ்யாவின் பீட்டர்ஸ்பர்க் ரயில் நிலையத்தில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது 22 வயதான கிர்கிஸ்தான் நாட்டவர் என தெரிய ...

Read more

ஜெ.தீபாவிற்கு கொலை மிரட்டல்?

சென்னை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் போட்டியிடும் ஜெயலலிதா உறவினர் தீபாவிற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது. மறைந்த முன்னால் முதலமைச்சர் ஜெயலளிதாவின் அண்ணன் மகள் ஜெ.தீபா, பேரவை ...

Read more

விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக செயற்பட்ட ஐவர்? நெதர்லாந்து நீதிமன்றம் முக்கிய முடிவு

நாட்டுக்கு வெளியே ஆயுதம் தாங்கி போரிட்டவர்களாக இருந்தாலும் நெதர்லாந்து குற்றவியல் சட்டப்படி அவர்களை தண்டிக்க முடியும் என அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக ...

Read more

கோபத்தில் கொந்தளித்த ரணில்! அமைச்சரவையில் கடும் வாக்குவாதம்

சமகால அரசாங்கத்தின் இரு அமைச்சர்களை, பிரதமர் ரணில் விக்ரமசிங்க கடுமையாக திட்டியதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. நேற்று நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அமைச்சர் சந்திம ...

Read more

ஜெனிவாவின் கடும் அழுத்தம்! போர்க்குற்ற விசாரணைக்கு தயாராகும் இலங்கை

ஜெனிவா யோசனையை செயற்படுத்துவதற்கான முதற்கட்ட நடவடிக்கையை இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. இதற்கமைய உண்மையை கண்டறியும் ஆணைக்குழு எதிர்வரும் வரும் மாதத்தில் ...

Read more

மகிந்தவின் ஆட்சியை முற்றாக தோற்கடிக்க முடியவில்லை

கடந்த 2015ஆம் ஆண்டு ஜனவரி 8ஆம் திகதிக்கு முன்னர் நாட்டில் காணப்பட்ட அரசியல் ஆட்சியாளர்களை முழுமையாக தோற்கடிக்க முடியாது போனதாக சிவில் அமைப்புகளின் செயற்பட்டாளரான பேராசிரியர் சரத் ...

Read more

போரில் அழிக்கப்பட்டது மறத்தமிழர்கள் நாடு

போர்களாலும் யுத்த வடுக்களாலும் நிலையிழந்து இன்று இருக்கின்றது ஓர் ஊர். அங்கு வாழ்ந்தவர்கள் மறத்தமிழர்கள். இல்லை என்போரை தேடிச்சென்று உதவும் நல்மனம் படைத்தவர்கள். அதாவது “வந்தாரை மட்டும் ...

Read more
Page 75 of 385 1 74 75 76 385