படையினரை பாதுகாக்கும் மனநிலை கொண்ட அரசு காணாமல் போனோருக்கு நீதியை வழங்குமா?
இலங்கையில் கடந்த வருடத்திலும் காணாமல் போன சம்பவங்கள் நடந்துள்ள நிலையில், படையினரை பாதுகாக்க அரசாங்கம் முன்வந்துள்ளமை தொடர்பாக இலங்கையின் அரச தலைவர்களை ஐக்கிய நாடுகள் அமைப்பு சாடியுள்ளது. ...
Read more









