Easy 24 News

Tag: Featured

கனடாவில் மனைவியை கொலை செய்த இலங்கையரை நாடு கடத்த உத்தரவு!

கனடாவில் தமது மனைவியை கொலை செய்த குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ளவரை நாடு கடத்துமாக கனேடியகுடிவரவு மற்றும் அகதிகள் சபை கட்டளையிட்டுள்ளது. ரேடியோ கனடா இந்த செய்தியை வெளியிட்டுள்ளது. எனினும் ...

Read more

மனநல துயருக்கு முடிவுகட்டுவோமா?

கனடாவில் மேலும் ஒரு இளைய உயிர் இழக்கப்பட்டுள்ளது. தொடரும் பெரும் துயரமாகியுள்ளது தொடரும் இவ்மரணங்கள். வயதுவேறுபாடின்றி மனநலப்பாதிப்பு இறப்புகளுக்கு காரணமாவது தொடர்ந்தும் அதிகரித்து வருகிறது. இம்மரணங்கள் சம்பவிக்கும் ...

Read more

இரண்டாம் உலக போரின் முக்கிய தருண தளம்- யுனோ கடற்கரை! கனடிய பிரதமர் விஜயம்.

இரண்டாம் உலகபோரில் கனடாவின் மிக முக்கிய தளங்களில் ஒன்றான யுனோ பீச்சிற்கு கனடிய பிரதம மந்திரி ஜஸ்ரின் ட்ரூடோ விஜயம் செய்துள்ளார்.பரிசிஸ் நோமன்டியில் இந்த பீச் அமைந்துள்ளது. ...

Read more

கார்டினர் கடுகதி பாதை கிழக்கு சரிவு நீண்ட-கால மூடல்!

கார்டினர் கடுகதி பாதை கிழக்கு பகுதி டவுன்ரவுனில் இன்று காலை முதல் ஒரு பாரிய நீண்ட-கால சரிவு பாதை மூடப்படுவதை தெரிவிக்கும் சில குறிப்புக்களை வாகன சாரதிகள் ...

Read more

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச்சூடு; 2 பேர் பலி

அமெரிக்கா தொடக்க பள்ளி ஒன்றில் துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்படுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கலிபோர்னியாவில் உள்ள சான் பெர்நாடினோ தொடக்க பள்ளியிலே இத்தாக்குதல் சம்பவம் நடந்துள்ளது. ...

Read more

ஐனாதிபதி தேர்தலில் டிரம்ப் வெற்றிக்கு உதவிய ரஷ்யர் அதிரடி கைது

அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் டிரம்புக்கு ஆதரவாக ஹேக்கிங் செய்யப்பட்டதாக எழுந்த புகார்கள் தொடர்பாக, ரஷ்யர் ஒருவர் ஸ்பெயினில் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் குடியரசு ...

Read more

இனி சசிகலாவை யாராலும் பார்க்க முடியாது? சிறைநிர்வாகம் அதிரடி நடவடிக்கை

பெங்களூர் சிறையில் உள்ள சசகிலாவை சந்திக்க அதிகமான பார்வையாளர்கள் வருவதால் சிறை நிர்வாகம் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. முன்னதாக, சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனைக் குற்றவாளியாக உள்ள வி.கே. ...

Read more

லைக்கா நிறுவனத்தினால் கட்டப்பட்ட 150 வீடுகளும் மக்களிடம் கையளிக்கப்பட்டன

வவுனியா - சின்ன அடம்பன் பகுதியில் லைக்கா ஞானம் அறக்கட்டளையினால் அமைக்கப்பட்டுள்ள 150 வீடுகள் பயனாளிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளன. லைக்கா ஞானம் அறக்கட்டளையின் தலைவர் ஞானாம்பிகை அல்லிராஜா, நிறுவுனர் ...

Read more

இறுதிக்கட்ட போரில் பங்கேற்ற இராணுவ அதிகாரிகளை வெளிநாடுகளில் கைது செய்ய நடவடிக்கை

இறுதிக்கட்ட போரில் ஈடுபட்ட 25 சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளை கைது செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. மாநாடுகளில் பங்கேற்கும் வகையில் வெளிநாடு ...

Read more

அரசாங்கத்தை மக்கள் வெறுக்கும் நிலை: சம்பந்தன் எச்சரிக்கை

தமிழ் மக்களுடைய பிரச்சினைகள் தீர்க்கப்படாவிட்டால் அரசாங்கத்தை மக்கள் வெறுக்கும் சூழ்நிலை உருவாகும். இதனை இந்த அரசாங்கம் புரிந்து கொள்ள வேண்டும் என எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் ...

Read more
Page 68 of 385 1 67 68 69 385