Tag: Featured

ஜெயலலிதா வீட்டு சமையல்காரர் மீது கொலைவெறி தாக்குதல்: பொலிஸ் நடவடிக்கையில் மர்மம்

கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை பரபரப்பு இன்னும் அடங்காத நிலையில் ஜெயலலிதா வீட்டில் சமையல்காரராக வேலை செய்த முதியவர் மீது மர்மநபர்கள் கொலைவெறி தாக்குதல் நடத்தியுள்ளது பரபரப்பை ...

Read more

போயஸ் கார்டன் வீட்டில் இரவில் கேட்கும் அழுகுரல்: அச்சத்தில் வாழும் ஊழியர்கள்

ஜெயலலிதா வாழ்ந்த போயஸ் கார்டன் இல்லத்தில் தினமும் இரவு அழுகுரலும், அலறல் சத்தமும் கேட்பதாக அங்கு வசிக்கும் ஊழியர்கள் அச்சத்துடன் தெரிவித்துள்ளார்கள். ஜெயலலிதா இறந்து 5 மாதங்களை ...

Read more

பச்சைக் கொடி காட்டிய மஹிந்த! மறுப்பு தெரிவித்த மைத்திரி

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அரசியல் ரீதியான இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்திக் கொள்ள முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முயன்று வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது. ...

Read more

யாழ் குடாநாட்டு மக்களுக்கு அவசர தகவல்….!

யாழ்.மாவட்ட அரசாங்க அதிபரின் கையொப்பத்தினை போலியாக இட்டு இடமாற்றம் பெற்றுத் தருவதாக கூறி பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவரை யாழ்ப்பாணம் பொலிஸார் கைது செய்துள்ளனர். வவுனியா ...

Read more

கவனமாய் பார்த்துக் கொள்ளுங்கள் சம்பந்தன்! கட்டுநாயக்காவில் மோடி சொன்னது

உங்கள் உடல் நலத்தில் அதிக கவனம் செலுத்துங்கள் என இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி எதிர்க் கட்சித் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தனிடம் கேட்டுக் கொண்டுள்ளார். சர்வதேச வெசாக் ...

Read more

U.S.-கனடா புலன்விசாரனையின் பின் 10மில்லியன் டொலர்கள் அடையாள திருட்டு வளையம் முறியடிக்கப்பட்டது.

ரொறொன்ரோ- கனடா மற்றும் வெளிநாடுகளில் இடம்பெற்ற 10-மில்லியன் டொலர்கள் திருட்டில் சம்பந்தப்பட்ட திருட்டு வளையம் ஒன்றை பொலிசார் முறியடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். ரொறொன்ரோ பொலிசார், ஆர்சிஎம்பி, பல மாகாண ...

Read more

பிறந்ததும் உயிரிழந்த குழந்தை: தாயார் மீது கொலை வழக்கு பதிவு

கனடா நாட்டில் பெண் குழந்தை ஒன்று பிறந்ததும் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக குழந்தையின் தாயாரை பொலிசார் கைது செய்துள்ளனர். எட்மோண்டன் நகரில் உள்ள குடியிருப்பு ஒன்றில் Michelle ...

Read more

கனடாவில் தங்க இடமில்லாமல் தவிக்கும் புலம்பெயர்ந்தவர்கள்

கனடாவின் மணிடோபா மாகாணத்துக்கு அதிகளவில் வரும் புலம்பெயர்ந்தவர்கள் தற்காலிகமான வீடுகளில் தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. கனடாவின் மணிடோபா மாகாணத்தின் செய்தி தொடர்பாளர் விடுத்துள்ள அறிக்கையில், சில நாட்களுக்கு ...

Read more

தென்கொரியாவின் ஜனாதிபதி மாளிகை அழிக்கப்படுமா?-புகைப்படத்தால் பதற்றம்

தென் கொரியாவின் ஜனாதிபதி மாளிகையை அழிப்பது போன்ற புகைப்படம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வடகொரியா தொடர்ந்து அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டு வருகின்றது. வடகொரியாவின் ...

Read more

சசிகலாவை வசைபாடிய ஜெயலலிதா: ரகசியமாக வீடியோ எடுத்த செவிலியர்

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் பல்வேறு சந்தேகங்களை பல அரசியல் கட்சியினர் எழுப்பி வரும் நிலையில், ஜெயலலிதா தொடர்பான வீடியோ ஒன்று சசிகலா குடும்பத்தாரிடம் இருப்பதாக ...

Read more
Page 39 of 385 1 38 39 40 385