Tag: Featured

மைத்திரி, ரணில் – சந்திரிகா அரசாங்கம் எல்லாமே இனவாத குட்டையில் ஊறிய மட்டைகள்!

முள்ளிவாய்க்கால் இனஅழிப்புக்கும் சிறிலங்கா அரசின் தொடரும் இனஅழிப்புத் திட்டத்துக்கும் எதிராக வழங்கப்படக்கூடிய பரிகார நீதியாக ஈழத்தமிழ் மக்கள் ஒரு தேசம் என அங்கீகாரம் வழங்கப்படுவதும், சுயநிர்ண உரிமையின் ...

Read more

சம்பந்தன் தலைமையில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் ஏற்பாட்டில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வு எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையில் இடம்பெற்றுள்ளது. திருகோணமலை மூன்றாம் கட்டையில் அமைந்துள்ள ஆலடி வைரவர் ஆலயத்திற்கு அருகாமையில் இன்று ...

Read more

முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வு! மதகுரு ஒருவரிடம் 2 மணி நேரம் விசாரணை

முள்ளிவாய்க்கல் நினைவேந்தல் நிகழ்வு தொடர்பில் கிறிஸ்தவ மதகுரு ஒருவரிடம் இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ராஜன் அருட் தந்தையிடம் இவ்வாறு நேற்று இரண்டு மணித்தியாலங்கள் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. ...

Read more

முதலமைச்சரின் காலைப் பிடித்து கதறிய தாய்மார்கள்!

நாங்கள் உங்களைத்தான் நம்பி இருக்கிறோம். எங்களை கைவிட்டு விடாதீர்கள் எனவடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனின் காலைப் பிடித்து தாய்மார் அழுதசம்பவம் நேற்று முள்ளிவாய்க்காலில் இடம்பெற்றுள்ளது. முள்ளிவாய்க்காலில் இடம்பெற்ற நினைவேந்தல் ...

Read more

மொன்றியலிற்கு இன்று 375வது பிறந்தநாள்!

1642, மே 17-மொன்றியல் நகரம் Paul Chomedey de Maisonneuve என்பவரால் கண்டுபிடிக்கப்பட்டது. இவரின் தலைமையில் பிரான்ஸ் மதபரப்பாளர்கள் மற்றும் குடியேற்ற வாசிகள் இத்தீவில் குடியேறினர். 375-வருடங்களின் ...

Read more

  கார் மோதி 10-வயது சிறுமி மரணம்!

ஒன்ராறியோ-ஹமில்ரன் வாட்டர்டவுன் பகுதியில் 10-வயது சிறுமி ஒருத்தி வாகனம் ஒன்று மோதியதில் மரணமடைந்துள்ளாள். இச்சம்பவம் செவ்வாய்கிழமை மாலை 6.30மணியளவில் நடந்துள்ளது. நெடுஞ்சாலை 5 மற்றும இவான் வீதியில், ...

Read more

கனடாவில் உள்ள இலங்கையர்களுக்கு மகிழ்சியான செய்தி

இலங்கை – கனடாவிற்கு இடையில் தடங்கலற்ற விமான சேவையினை நடத்தும் நோக்கில் போக்குவரத்து மற்றும் விமானசேவைகள் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவையின் ...

Read more

போருக்கு ஆயத்த நிலையில் ராணுவம்: வடகொரியாவை எச்சரித்த தென் கொரிய ஜனாதிபதி

வட கொரியாவுடன் எல்லை பகுதியில் ராணுவ மோதல்கள் நடைபெறும் சாத்தியம் அதிகமுள்ளது என தென்கொரிய ஜனாதிபதி மூன் ஜே இன் எச்சரித்துள்ளார். தென்கொரியாவின் புதிய ஜனாதிபதியாக கடந்த ...

Read more

ஓபிஎஸ் கூட்டத்தில் காலியான நாற்காலிகள்

திண்டுக்கல்லில் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்ட கட்சி பொதுக்கூட்டத்தில் தொண்டர்களுக்காக போடப்பட்ட நாற்காலிகளில் பெரும்பாலானவை காலியாகவே இருந்தது விவாத பொருளாக மாறியுள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் அதிமுக சசிகலா ...

Read more

ஜெயலலிதாவின் மரணம்: 6 மாதங்களுக்கு பின்னர் வெளியே வந்த நடிகை விந்தியா

அதிமுகவின் பிரபல பேச்சாளராக இருந்த நடிகை விந்தியா ஜெயலலிதா இறந்து 6 மாதங்களுக்கு பிறகு அவரது சமாதிக்கு சென்று அஞ்சலி செலுத்தியுள்ளார். அஞ்சலி செலுத்திய பின்னர் பத்திரிகையாளர்களை ...

Read more
Page 34 of 385 1 33 34 35 385