Tag: Featured

ஓடும் ரயிலில் கதறிய நோய்வாய்ப்பட்ட பெண்…சித்ரவதை செய்து கற்பழித்த ரயில்வே பொலிஸ்

இந்தியாவில் ஓடும் ரயிலில் நோய்வாய்ப்பட்ட பெண்ணை ரயில்வே பொலிசார் ஒருவர் கற்பழித்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சண்டிகர்-லக்னோ இடையேயான எக்ஸ்பிரஸ் ரயிலிலே இச்சம்பவம் நடந்துள்ளது. சிகிச்சைக்காக லக்னோ ...

Read more

மாவீரர் துயிலும் இல்லங்களை பிரதேச செயலகங்கள் பராமரித்தல் அவசியம்!

யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்கள் மற்றும் தியாகி திலீபனின் நினைவுத் தூபி போன்றவற்றை மீளப் புனரமைத்துப் பிரதேச செயலகங்கள் பராமரிக்க வேண்டும் எனத் தமிழ்த் ...

Read more

மேல் மாகாணத்தில் 128 அகதிமுகாம்களில் 20,737 பேர் தஞ்சம்! 63 பேர் மரணம்; 53 பேர் மாயம்

வெள்ளப்பெருக்காலும், மண்சரிவுகளாலும் மேல் மாகாணத்தில் மாத்திரம் 128 அகதிமுகாம்களில் 20,737 பேர் தங்கவைக்கப்பட்டிருப்பதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள ...

Read more

டுபாயில் பதுக்கப்பட்டுள்ள மகிந்தவின் கறுப்புப் பணம்! விரைவில் மீட்க முடிவு

டுபாய் வங்கியில் இருப்பதாகக் கூறப்படும் மஹிந்தவின் கறுப்புப் பணம் மிக விரைவில் மீட்டெடுக்கப்பட்டு இலங்கைக்குக் கொண்டுவரப்படும் என ஐக்கிய தேசியக் கட்சியின் கம்பஹா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ...

Read more

2019 ஜனவரி முதல் ஒன்ராறியோவின் குறைந்த பட்ச ஊதியம் அதிகரிக்கின்றது!

ரொறொன்ரோ-2019-ஜனவரியிலிருந்து ஒன்ராறியோவில் குறைந்த பட்ச மணித்தியால ஊதியம் 15 டொலர்களாக அதிகரிக்கப்டும் என லிபரல் அறிவித்துள்ளது. இந்த அதிகரிப்பு பகுதி நேர ஊழியர்களிற்கும் அதிகரிக்கும். இது மட்டுமன்றி ...

Read more

தொடர்மாடி குடியிருப்பில் 68பூனைகள் நாய்கள் வளர்த்த தம்பதிகள்!

ரொறொன்ரோ தம்பதிகள் டசின் கணக்கில் மிருகங்களை குடியிருப்பு தொகுதிக்குள் வைத்திருந்த குற்றத்திற்காக வெளியேற்றப்பட்டனர். அப்பார்ட்மென்டிற்கு வெளியிலும் பல பூனைகள் அலைந்து திரிந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தானும் தனது மனைவியும் ...

Read more

ரொறொன்ரோவில் இடம்பெறவுள்ள விளையாட்டிற்கு யு.கே அணியை ஆரம்பிக்கின்றார் இளவரசர் ஹரி.

பரா ஒலிம்பிக் பாணியிலான பல-விளையாட்டு நிகழ்வுகள்- போரில், ஆயுதப்படை ஊழியர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்புடைய மற்றய வீரர்கள் அல்லது நோயுற்றவர்களிற்காக பிரித்தானிய இளவரசர் ஹரியினால் உருவாக்கப்பட்ட சர்வதேச ...

Read more

மான்செஸ்டர் தாக்குதல்: மகளை தேடும் தந்தையின் கண்ணீர் காட்சிகள்! நெஞ்சை உருக்கும் சம்பவம்

பிரித்தானியாவின் மான்செஸ்டரில் கடந்த 22ம் திகதி சல்மான் அபேதி என்ற ஐஎஸ் தீவிரவாதி நடத்திய தாக்குதலில் 22 பேர் பலியாகினர். இந்த வழக்கு தொடர்பாக இதுவரையிலும் 14 ...

Read more

ஜெயலலிதாவின் சொத்துக்கள் பறிமுதல்: தமிழக அரசு உத்தரவு

சொத்து குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, சசிகலா, இளவரசியின் சொத்துகளை பறிமுதல் செய்யும் நடவடிக்கைகளை தமிழக அரசு தொடங்கியுள்ளது. ஜெயலலிதா முதல்வராக இருந்த போது ...

Read more

நால்வர் மீது குண்டர் சட்டம்: இது தமிழர் நாடா? அல்லது சிங்களவர் நாடா? சீமான் சீற்றம்

மெரீனாவில் நினைவேந்தல் நிகழ்வை அனுஸ்டிப்பதற்கு முயன்றவர்களில் நால்வர் மீது குண்டர் சட்டம் பாய்ச்சிருப்பது குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று அறிக்கை ஒன்றை ...

Read more
Page 20 of 385 1 19 20 21 385