விடுதலையாகிறார் டிடிவி தினகரன்: ஜாமீன் வழங்கியது டெல்லி நீதிமன்றம்
இரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டிடிவி தினகரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய டெல்லி ...
Read moreஇரட்டை இலை பெற லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் டிடிவி தினகரனுக்கு ஜாமீன் வழங்கி டெல்லி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டிடிவி தினகரனுக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கிய டெல்லி ...
Read moreஅரசியல்வாதிகள் அபிவிருத்திக்குப் பதிலாக விருப்பு வாக்குகளை எதிர்பார்த்துச் செயற்படுவதனாலேயே வெள்ளப்பெருக்கு, மண்சரிவு போன்ற அனர்த்தங்களுக்கு மக்கள் முகங்கொடுக்கவேண்டியிருக்கின்றது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். அபிவிருத்தி செயற்பாடுகளின்போது ...
Read moreகண்ணிவெடிகள்வெடித்தன, இராணுவம் திருப்பி தாக்கியது எனப்போர் ஆரம்பமாகி அது பெரிதாகி கடுமையாகியதால், இலங்கையின் வடக்கு கிழக்கு பகுதி தமிழ் மக்கள் உலக நாடுகளுக்கு புலம் பெயர்ந்தனர். இவர்கள்தான் ...
Read moreதமிழர் தாயகப் பகுதியில் இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட பிள்ளைகள் இரகசிய முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டுகின்ற பெற்றோர், அந்த இரகசிய இடம் தொடர் பில் ...
Read moreஹலிவக்ஸ்-நோவ ஸ்கோசிய வாக்காளர்கள் முதல்வர் Stephen McNeil மீண்டும் ஆட்சி அமைக்க மற்றொரு சந்தர்ப்பத்தை வழங்கியுள்ளனர். இது ஒரு பெரும்பான்மை அரசாங்கமா அல்லது குறைவான பெரும்பான்மை அரசாங்கமா என்பது ...
Read moreகனடாவின் எதிர்கட்சியான பழமைவாதக்கட்சி முன்னால் பிரதமர் ஸ்ரீபன் காப்பர் தலைமைத்துவ பதவியில் இருந்து விலகியபின் 16 மாதங்களாக தொடர்ந்த புதிய தலைமைக்கான பரப்புரைகளின்பின்னர் நடைபெற்ற வாக்களிப்பில் 38 ...
Read moreரொறொன்ரோ–11வயது பெண் ஒருவர் அப்பார்ட்மென்ட் ஒன்றின் ஐந்தாவது மாடி பல்கனியில் இருந்து விழுந்த சம்பவம் செவ்வாய்கிழமை இரவு நடந்துள்ளது. செவ்வாய்கிழமை இரவு 6.45மணியளவில் விபத்து நடந்துள்ளது.அவ்விடத்திற்கு வந்த ...
Read moreஉக்ரைனில் திடீரென பூமி வெடித்த சிதறிய சம்பவம் வீடியோவாக வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உக்ரைன் தலைநகர் கீவ் பகுதியிலே இச்சம்பவம் நடந்துள்ளது. முதற்கட்ட விசாரணையில் அப்பகுதியில் பூமிக்கடியில் ...
Read moreசென்னை தியாகராஜ நகரில் உள்ள சென்னை சில்க்ஸ் கட்டிடத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் இன்று அதிகாலை முதல் தீ கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருக்கிறது. இந்த தீ ...
Read moreசொத்து குவிப்பு வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் சசிகலாவின் 68 சொத்துகளை பறிமுதல் செய்ய தமிழக அரசு உத்தரவிட்டது. இதற்கான நடவடிக்கைகளை ...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures