மலேசியாவில் ஐக்கிய மலாய் தேசிய கட்சி தலைமையிலான தேசிய முன்னணி கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. முதலில் பிரதமராக மகாதீர் முகமது பதவி ஏற்றார். ஆளும் கூட்டணியில்...
Read moreமியான்மர் நாட்டுத் தலைவர் ஆங் சான் சூகிக்கு ஊழல் வழக்குகளில் மேலும் மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனையை விதித்து அந்நாட்டு இராணுவ நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. இதுவரை மியான்மர்...
Read moreகேரளாவில் நரபலி கொடுக்கப்பட்ட இரண்டு பெண்கள். தம்பதிகள் மேற்கொண்ட அதிர்ச்சி செயல். கேரளாவில் தமிழ்ப்பெண் உள்ளிட்ட இரண்டு பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள...
Read moreவட்ஸ் அப் குறித்து டெலிகிராம் ஸ்தாபகர் பாவெல் துரோவ் அண்மையில் தெரிவித்துள்ள கருத்து உலகம் முழுவதும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. வட்ஸ் அப் திட்டமிட்டே மக்களை கடந்த 13...
Read moreதலிபானின் கொலை முயற்சியிலிருந்து தப்பி பத்து வருடங்களாகின்ற நிலையில் மலாலா யூசுவ்சாய் பாக்கிஸ்தானிற்கு விஜயம் மேற்கொண்டுள்ளார். பாக்கிஸ்தானில் சமீபத்தில் ஏற்பட்ட கடும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டவர்களை சந்திப்பதற்காக...
Read moreஉத்தர பிரதேச மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான முலாயம் சிங் யாதவ் உடல் நல குறைவின் காரணமாக இன்று காலை உயிரிழந்தார்....
Read moreவேலூர் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளில் திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் வீடுகள் தோறும் குப்பை சேகரிக்கும் பணி நடைபெறுகிறது. இதன் காரணமாக, ஆங்காங்கே குப்பை தொட்டி...
Read moreஉக்ரைன் மீது ரஷியா தொடங்கிய போர் 8 மாதங்களாக நீடித்து கொண்டிருக்கிறது. ரஷிய படைகளின் தாக்குதலில் உக்ரைன் பொதுமக்கள் பலர் உயிரிழந்துள்ளனர். இந்தநிலையில் தெற்கு உக்ரைனில் உள்ள...
Read moreநேபாள ஜனாதிபதி பித்யா தேவி பண்டாரி உடல்நல குறைவால் காத்மண்டுவில் உள்ள வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். 61 வயதான பித்யா தேவி பண்டாரிக்கு திடீரென நேற்று உடல்நல குறைவு...
Read moreஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 8-ம் தேதி இந்திய விமானப்படை தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன்படி, 90-வது இந்திய விமானப்படை தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இந்நிலையில், விமானப்படை தினத்துக்கு...
Read more© 2022 Easy24News | Developed by Code2Futures