7 மாதங்கள் விமான நிலையத்தில் வாழ்ந்த அகதி | கனடா வழங்கிய புது வாழ்வு

சிரியா நாட்டவர் ஒருவர் போருக்குத் தப்பி வெளியேறும் முயற்சியில் மலேசியாவின் கோலாலம்பூர் விமான நிலையத்தில் 7 மாதங்கள் வாழ வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. ஐக்கிய அரபு அமீரகத்தில்...

Read more

கர்நாடகாவில் ஐஎஸ் அமைப்பின் ஆதரவாளர்கள் 2 பேர் கைது | என்ஐஏ அதிகாரிகள் விசாரணை

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஷிமோகாவில் பாப்புலர் ஃபிரன்ட் ஆஃப் இந்தியா (பிஎஃப்ஐ) அமைப்பை சேர்ந்த சிலர் ஐஎஸ் தீவிரவாத அமைப்புக்கு ஆள் சேர்ப்பதாக கடந்த நவம்பர் 4-ம்...

Read more

சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் | சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம்

சேது சமுத்திர திட்டத்தை உடனடியாக நிறைவேற்றக்கோரி முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தனித் தீர்மானத்தை கொண்டு வந்தார். சேது சமுத்திர திட்டத்தை மத்திய அரசு உடனடியாக நிறைவேற்ற வலியுறுத்தி...

Read more

ஜோ பைடனின் முன்னாள் அலுவலகத்திலிருந்து இரகசிய ஆவணங்கள் மீட்பு

அமெரிக்க அரச இரகசிய ஆவணங்களாக வகைப்படுத்தப்பட்ட பல ஆவணங்கள், அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனின் உதவியாளர்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளமை சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வொஷிங்டனில் வெள்ளை மாளிகைக்கு அருகிலுள்ள, கட்டத்திலிருந்து...

Read more

ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஐந்து பேர் பலி

ஆப்கானிஸ்தான் வெளியுறவு அமைச்சகத்திற்கு வெளியே இன்று இடம்பெற்ற தற்கொலை குண்டுத்தாக்குதலில் ஐந்து பேர் கொல்லப்பட்டுள்ளனர். இருப்பினும், சில அதிகாரிகள் இறப்பு எண்ணிக்கை அதிகம் எனவும் தெரிவித்துள்ளதுடன்,காபூல் பொலிஸ்...

Read more

கிறீஸின் கடைசி மன்னர் காலமானார்

கிறீஸின் முன்னாள் மன்னர் 2 ஆம் கொன்ஸ்டான்டைன் தனது 82 ஆவது வயதில் நேற்று காலமானார். கிறீஸின் தலைநகர் ஏதென்ஸிலுள்ள வைத்தியசாலையொன்றில் அவர் காலமானார் என அறிவிக்கப்பட்டுள்ளது....

Read more

இந்தியாவில் பாடசாலையில் வழங்கிய உணவில் பாம்பு | சாப்பிட்ட 30 மாணவர்களுக்கு வாந்தி..!

இந்தியாவில், பாம்பு கிடந்த மதிய உணவை சாப்பிட்ட பாடசாலை மாணவர்கள் 30 பேருக்கு மயக்கம் ஏற்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவின் மேற்கு வங்க...

Read more

இந்தியாவில் உத்தராகண்டில் ஜோஷிமத்தை தொடர்ந்து கர்ணபிரயாக் நகரிலும் வீடுகளில் பெரிய அளவில் விரிசல்

உத்தராகண்ட் மாநிலத்தில் உள்ள ஜோஷிமத் நகரில் கடந்த சில நாட்களாக வீடுகளிலும் சாலைகளிலும் பெரிய அளவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. மேலும் சிறிது சிறிதாக அந்நகரம் பூமிக்குள் புதைந்து...

Read more

இந்தோனேஷியாவின் மனித உரிமை மீறல்களுக்காக வருந்துவதாக அந்நாட்டு ஜனாதிபதி தெரிவிப்பு

இந்தோனேஷியாவில் கடந்த காலங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்காக தான் வருந்துவதாக அந்நாட்டின் ஜனாதிபதி ஜோக்கோ விடோடோ இன்று தெரிவித்தள்ளார். 1960களின் கம்யூனிஸ்ட்களுக்கு எதிரான அடக்குமுறை,...

Read more

சக்தி வாய்ந்த மற்றும் திறமையான இந்தியாவின் குரலை வெளிநாடு வாழ் இந்தியர்கள் எதிரொலிக்கிறார்கள் | இந்தியப் பிரதமர் மோடி புகழாரம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் 17 ஆவது பிரவாசி பாரதிய திவஸ் மாநாட்டை ஆரம்பித்து வைத்தார். இதன் போது , 'சுரக்ஷித்...

Read more
Page 50 of 2228 1 49 50 51 2,228