2023 குடியரசு தினத்தை முன்னிட்டு, இந்திய இராணுவம் இந்தியா கேட் பகுதியில் ஆகாஷ் வான் பாதுகாப்பு ஏவுகணைகள் மற்றும் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் கப்பல் ஏவுகணை உள்ளிட்ட 'மேட்...
Read moreபாக்கிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் 90 பேர் படுகாயமடைந்துள்ளனர். மசூதியொன்றில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. பெசாவர் நகரில் இந்த குண்டுவெடிப்பு இடம்பெற்றுள்ளது. மசூதியில் பெருமளவானவர்கள் தொழுகைக்காக கூடியிருந்தவேளை இந்த...
Read moreமேற்கு நாடுகள் மீது விளாடிமிர் புடின் தாக்குதல் நடத்துவார் என உக்ரைனின் மூத்த அதிகாரிகள் எச்சரிக்கை தெரிவித்துள்ளனர். உக்ரைன் மீதான போரை ஆரம்பித்து ஓராண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில்,...
Read moreகூகுள் நிறுவனம் தனது 12000 பணியாளர்களை பணியிலிருந்து நீக்குவதாக இன்று அறிவித்துள்ளது. கூகுளின் பணியாளர்களுக்கு அனுப்பிவைத்துள்ள ஆவணமொன்றில் சுந்தர் பிச்சை இதனை தெரிவித்துள்ளார். அவர் அதில் தெரிவித்துள்ளது....
Read moreஅமெரிக்காவில் 29 வயது கறுப்பின இளைஞன் டயர் நிக்கொலஸ் உயிரிழந்தமை தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது. காரில் பயணித்துக்கொண்டிருந்த ஒருவரை கறுப்பின பொலிஸார் காலால் உதைப்பதையும் அடிப்பதையும் அவர்...
Read moreடயர் நிக்கொலஸ் என்ற கறுப்பினத்தவர் கொலை செய்யப்பட்ட விதம் குறித்து வீடியோ வெளியாகவுள்ள நிலையில் சம்பவம் இடம்பெற்ற டென்னசி பகுதி மக்கள் பொறுமைகாக்கவேண்டும் என அமெரிக்க ஜனாதிபதி...
Read moreசீன அவுஸ்திரேலிய உறவுகள் சரியான திசையில் செல்கின்றன என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய தினத்தை முன்னிட்டு ஆளுநர் நாயகத்திற்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தில் அவர்...
Read moreபரீட்சைமுடிவுகள் என்பது வாழ்க்கையின் முடிவல்ல என்று ’ பரீட்சையும் தெளிவும்’ நிகழ்ச்சியில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி மாணவர்களுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார். மாணவர்களின் பரீட்சை பயத்தை போக்கும்...
Read moreஉக்ரைனுக்கு நவீன டாங்கிகள் மற்றும் நீண்ட தூர ஏவுகணைகளை வழங்குவதற்கு மேற்கத்திய நாடுகள் முடிவினை ரஷ்யா கடுமையாக எச்சரித்துள்ளது. உக்ரைன் மீது ரஷ்யா தமது இராணுவ நடவடிக்கையை...
Read moreஇந்தியா - மோடிக்கான கேள்விகள்’ என்ற பிபிசி ஆவணப்படம் திரையிடப்படும் என்று அறிவித்த ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலைக்கழக மாணவர்கள் நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜாமியா...
Read more