அவுஸ்திரேலியாவில் முதலையின் பிடியிலிருந்து தப்பிய நபர் | நாய் மாயம்

குயின்ஸ்லாந்தின் வடபதியில் முதலையின் பிடியிலிருந்து ஒருவர் உயிர்தப்பியுள்ளார். தனது நாயுடன் படகொன்றில் புளும்பீல்ட் ஆற்றிற்குள் நுழைய முயன்ற 37 வயது நபரே முதலையின் பிடியிலிருந்து தப்பியுள்ளார். குக்டவுனிலிருந்து...

Read more

அமெரிக்க அரசியலில் பரபரப்பு! அதிபர் தேர்தலில் களமிறங்கிய தமிழர்

அமெரிக்க அதிபர் தேர்தலில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விவேக் ராமசாமி குடியரசு கட்சி சார்பில் போட்டியிட விருப்பமனு கையளித்துள்ளார். அமெரிக்காவில் அடுத்த ஆண்டு அதிபர் தேர்தல் நடைபெற...

Read more

இடிபாடுகளில் மீட்டெடுத்த பூனையை தத்தெடுத்த தீயணைப்பு வீரர்..!

துருக்கி பூகம்ப இடிபாடுகளில் இருந்து 129 மணி நேரத்திற்கு பின்னர் மீட்டெடுத்த பூனை ஒன்றை தீயணைப்பு வீரர் ஒருவர் தத்தெடுத்துள்ளார். இந்த செயலால், உலகெங்கும் உள்ள விலங்குப்...

Read more

அமெரிக்காவில் சாதிப் பாகுபாட்டை தடை செய்த முதல் நகரமாகியது சியாட்டில்

அமெரிக்காவின் வொஷிங்டன் மாநிலத் தலைநகரான சியாட்டில், சாதிய ரீதியான பாரபட்சங்களை தடை செய்துள்ளது. இதற்கான தீர்மானம் சியாட்டில் மாநகர சபையில் நேற்று அங்கீகரிக்கப்பட்டது. இத்தடைக்கு ஆதரவாக 6...

Read more

அணுவாயுதங்கள் தொடர்பான அமெரிக்காவுடனான New START ஒப்பந்தத்தில் பங்குபற்றுவதை ரஷ்யா இடைநிறுத்துகிறது | புட்டின் அறிவிப்பு

அணுவாயுதங்கள் தொடர்பில் அமெரிக்காவுடன் செய்துகொள்ளப்பட்ட New START உடன்படிக்கையில் பங்குபற்றுவதை ரஷ்யா இடைநிறுத்துவதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இன்று அறிவித்துள்ளார். மொஸ்கோ நகரில் ஆற்றிய உரையில்...

Read more

உலகின் மிகப்பெரிய உட்புற நகரத்தை உருவாக்கும் சவுதி அரேபியா

எம்பயர் எஸ்டேட் கட்டிடத்தை விட 20 மடங்கு பெரிய மெகா நகரத்தை உருவாக்குவதற்கு சவுதி அரேபியா திட்டமிட்டுள்ளது. இந்த திட்டத்திற்கு முகாப் என பெயரிடப்பட்டு உள்ளது. அரபு...

Read more

சென்னையில் திடீர் நில அதிர்வு? ஊழியர்கள் அலறியடித்து ஓட்டம்

சென்னையில் நில அதிர்வு காரணமாக அலுவலக கட்டிடங்கள் குலுங்கியதால் ஊழியர்கள் அலறியடித்து வெளியேறினர். சென்னை, சென்னை அண்ணாசாலையில் அருகே உள்ள ஒயிட்ஸ் சாலையில் வங்கி மற்றும் 2...

Read more

ஸிம்பாப்வே முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் மகன் கைது

ஸிம்பாப்வேயின் முன்னாள் ஜனாதிபதி ரொபர்ட் முகாபேயின் மூத்த மகனான ரொபர்ட் முகாபே ஜூனியர் அந்நாட்டு பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். தலைநகர் ஹராரேயில் நடைபெற்ற விருந்து நிகழ்வொன்றில் கார்கள்...

Read more

துருக்கி சிரிய எல்லையில் மீண்டும் பூகம்பம்

துருக்கி சிரியாவை மீண்டும் தாக்கியுள்ள பூகம்பம் காரணமாக மூவர் உயிரிழந்துள்ளதுடன் 600க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்துள்ளனர். தென்துருக்கியில் சில வாரங்களிற்கு முன்னர் பூகம்பம் தாக்கிய பகுதியே மீண்டும் அவலத்தை...

Read more

கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் 11 குற்றவாளிகளுக்கு மரண தண்டனை | உச்ச நீதிமன்றத்தில் குஜராத் அரசு முறையீடு

குஜராத்தில் கடந்த 2002-ல் கோத்ரா ரயில் நிலையத்தில் கரசேவகர்கள் சென்ற ரயில் பெட்டிக்கு ஒரு கும்பல் தீ வைத்தது. இதில் 59 பேர் கருகி உயிரிழந்தனர். குஜராத்தில்...

Read more
Page 38 of 2228 1 37 38 39 2,228