அலபாமா மாநிலத்தில் 20 பேர் மீது துப்பாக்கிச் சூடு | நால்வர் பலி

அமெரிக்காவின் அலபாமா மாநிலத்தில் பிறந்த தின வைபவம் ஒன்றின்போது நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தபட்சம் நால்வர் உயிரிழந்துள்ளனர். குறைந்தபட்சம் 20 பேர் மீது துப்பாக்கிப் பிரயோகம் நடத்தப்பட்டதாக அதிகாரிகள்...

Read more

மஹாராஷ்டிரா அரசு விருது விழாவில் 11 பேர் வெப்பத்தினால் மரணம் | 50 பேர் வைத்தியசாலையில்

நேற்று நடைபெற்ற மஹாராஷ்டிரா மாநில அரசின் பூஷண் விருது வழங்கல் விழாவின்போது கடும் வெப்பத்தினால் 11 சுருண்டு வீழ்ந்த 11 பேர் உயிரிழந்துள்ளனர். நவி மும்பை நகரில்...

Read more

சூடான் மோதல்களால் 97 பொதுமக்கள் பலி

சூடானில் அரச படையினருக்கும் துணை இராணுவக் குழுவுக்கும் இடையிலான மோதல்களால் உயிரிழந்த பொதுமக்களின் எண்ணிக்கை 97 ஆக அதிகரித்துள்ளது என அந்நாட்டு மருத்துவர்கள் சங்கம் இன்று தெரிவித்துள்ளது....

Read more

சூடானில் வன்முறை! பரபரப்பான சூழல்

சூடான் தலைநகர் கார்டோமில் அந்நாட்டு ராணுவத்துக்கும் துணை ராணுவப்படையினருக்கும் இடையே மோதல் வெடித்ததால் அங்கு பரபரப்பான சூழல் நிலவுகிறது. அப்பகுதியில் துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களும் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது....

Read more

பெரும் சூறாவளி அபாயத்தை எதிர்கொள்கின்றது மேற்கு அவுஸ்திரேலியா

மேற்கு அவுஸ்திரேலியாவை பெரும் சூறாவளி தாக்கும் ஆபத்து உருவாகியுள்ளது இல்சா சூறாவளி இன்றிரவு அல்லது நாளை காலை மேற்கு அவுஸ்திரேலியாவின் போர்ட் ஹெட்லாண்ட் வலல் டவுன்ஸ் பகுதிகளிற்கு...

Read more

உக்ரைன் படைவீரரின் தலையை துண்டிக்கும் ரஸ்ய இராணுவத்தினர் – வெளியானது அதிர்ச்சி வீடியோ

பௌத்த பிக்குகளின்  கோரிக்கையில் படையினரின் பலப்பிரயோகத்துடன் தமிழர் தாயக நிலங்களிலுள்ள கலாசாரப்பதிவுகள், படிமங்கள் அழிக்கப்பட்டு அகற்றப்பட்டு அவ்விடங்களில் புத்தர் சிலைகள், விகாரைகள் அமைக்கப்பட்டு வருகின்றன.  இதனை பௌத்த...

Read more

உண்மையான சண்டைகளுக்காக பயிற்சிகளை பலப்படுத்த வேண்டும்: சீனா

சீனாவின் ஆயுதப்படைகள், உண்மையான சண்டைகளுக்காக இராணுவப் பயிற்சிகளை பலப்படுத்த வேண்டும் என சீன ஜனாதிபதி ஸீ ஜின்பிங் கூறியுள்ளார். தாய்வானைச் சூழ்ந்த கடற்பகுதிகளில் 3 நாள் போர்ப்...

Read more

பசுவின் சிறுநீரில் தீங்கான பக்டீரியாக்கள் | அருந்துவது உகந்ததல்ல

பசுவின் சிறுநீரை மனிதர்கள் அருந்துவது பாதுகாப்பானதல்ல எனவும் அதில் ஆபத்தான பக்டீரியாக்கள் உள்ளதாகவும்  ஆய்வில் தெரியவந்துள்ளது.  இந்தியாவின் முன்னிலை விலங்கு ஆராய்ச்சி நிறுவனமான, இந்திய கால்நடை மருத்துவ...

Read more

சீன இராணுவம் யுத்தத்திற்கு தயார்- மூன்று நாள் ஒத்திகையின் பின்னர் அறிவிப்பு

தாய்வானிற்கு அருகில் மூன்றுநாள் போர் ஒத்திகையை மேற்கொண்ட பின்னர் தான் மோதலொன்றிற்கு தயாராக உள்ளதாக சீன இராணுவம் தெரிவித்துள்ளது. தாய்வான் ஜனாதிபதியின் அமெரிக்க விஜயத்தின் பின்னர் தாய்வானை...

Read more

இளவரசர் வில்லியமுடன் கைகோர்த்தார் ஜெசிந்தா

இளவரசி டயனாவின் முன்னாள் உதவியாளர் ஹரியையும் மேர்கனையும் நச்சுத்தன்மை வாய்ந்தவர்கள் என வர்ணித்துள்ளார். நியுசிலாந்தின் முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆர்டென் இளவரசர் வில்லியம்சுடன் இணைந்து பணியாற்ற முன்வந்துள்ள...

Read more
Page 31 of 2228 1 30 31 32 2,228