மத்திய அமெரிக்க நாடான ஹொண்டுராஸில் பெண்கள் சிறைச்சாலையொன்றில் நடந்த மோதல்களினால் குறைந்தபட்சம் 41 பேர் உயிரிழந்துள்ளனர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர். தலைநகர் டெகுசிகால்பாவிலிருந்து 25 கிலோமீற்றர் தொலைவிலுள்ள...
Read moreசீனாவுடனான எல்லைப் பிரச்சினையில் எந்த சூழ்நிலையையும் எதிர்கொள்ள தயார் நிலையில் இருக்கிறோம் என்று இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் ஜோ பைடனின் அழைப்பின்பேரில்...
Read moreசூடானிலிருந்து 5 இலட்சம் பேர் வெளியேறியுள்ளனர் எனவும், 20 இலட்சம் பேர் உள்நாட்டில் இடம்பெயர்ந்துள்னர் எனவும் அகதிகளுக்கான ஐநா உயர் ஸ்தானிகர் பிலிப்போ கிராண்டி இன்று கூறியுள்ளார்....
Read moreபிரேஸிலில் சூறாவளி காரணமாக குறைந்தபட்சம் 13 பேர் உயிரிழந்துள்ளதுடன் ஆயிரக்கணக்கானோர் வீடுகளிலிருந்து வெளியேற நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ரியோ கிராண்ட்டே டோ சுல் மாநிலத்தில் கடந்த...
Read moreஉகண்டாவில் பாடசாலைஒன்றில் நடத்தப்பட்ட தாக்குதலில் குறைந்தபட்சம் 40 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். கொங்கோ ஜனநாயகக் குடியரசின் எல்லைக்கு அருகிலுள்ள கசேசே மாவட்டத்தின்...
Read moreஅவுஸ்திரேலிய லிபரல்கட்சியின் செனெட்டர் டேவிட் வன் தன்னை செனெட்டில் பாலியல் வன்முறைக்குட்படுத்தினார் என செனெட்டர் லிடியா தோர்ப் குற்றம்சாட்டியுள்ளார். செனெட்டர் வன் வன்முறைகள் குறித்து உரையாற்றி;க்கொண்டிருந்த லிடியா...
Read moreகிறீஸுக்கு அருகில் இன்று காலை குடியேற்றவாசிகளின் படகு கவிழ்ந்தால் குறைந்தபட்சம் 59 பேர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டுக் கரையோரக் காவல் படையினர் தெரிவித்துள்ளனர். பெலோபோனிஸ் தீபகற்பத்துக்கு அருகில்...
Read moreதமிழக மின்சாரத் துறை அமைச்சர்செந்தில் பாலாஜிக்கு மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் பரிசோதனையில் அவர் இதயத்தில் உள்ள ரத்தக் குழாயில் அடைப்பு இருப்பது தெரியவந்தது மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்...
Read moreஇந்தியாவின் மணிப்பூர் மாநிலத்திலுள்ள கிராமமொன்றில் நேற்று 9 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெண்ணொருவரும் அடங்கியுள்ளார், மணிப்பூர் மாநிலத்தில் கடந்த மே3 ஆம் திகதி முதல் நடந்த பாரிய...
Read moreஇறந்ததாக கருதப்பட்ட பெண்ணொருவர் உயிருடன் இருப்பதுஇறுதி நிகழ்வி;ன் போது கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் ஈக்குவடோரில்இடம்பெற்றுள்ளது. பெண்ணொருவரின் இறுதிநிகழ்வில் கலந்துகொண்டவர்கள் அவர் உயிருடன் இருப்பதை கண்டுபெரும் அதிர்ச்சியடைந்த சம்பவம் ஈக்குவடோரில்...
Read more