ஐஎஸ் தீவிரவாதிகளின் கோட்டையாக விளங்கிய மொசூல் நகரை ஈராக் இராணுவப்படையினர் பெரும் போராட்டத்திற்கு பின்னர் தீவிரவாதிகளிடமிருந்து மீட்டுள்ளார். கிட்டத்தட்ட ஒன்பது மாதங்களாக மொசூல் நகரைக் கைப்பற்றுவதற்கான போர்...
Read moreஆப்கன் தலைநகர் காபூலில் நடந்த தீவிரவாத தற்கொலை படை தாக்குதலில் 24 பேர் உயிரிழந்தனர். காபூல் நகரின் மேற்கு பகுதியில்காரில் வந்த தீவிரவாதி உடலில் கட்டியிருந்த குண்டுகளை...
Read moreசட்டவிரோதமாக குடியேற கண்டெய்னர் லாரி மூலம் அமெரிக்கா வந்த 9 பேர் மூச்சு திணறி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவில் இருந்து அண்டை நாடான அமெரிக்காவில் குடியேற பலர்...
Read moreலண்டனில் உள்ள இஸ்ரேல் தூதரகத்திற்கு முன்பாக நூற்றுக்கணக்கான பிரித்தானியர்கள் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டுள்ளனர். குறித்த ஆர்ப்பாட்டம் தொடர்பில் வெளியான தகவல்களின் படி, சில ஆர்ப்பாட்டக்காரர்கள் இஸ்ரேலின்...
Read moreபிரிட்டிஷ் கொலம்பியாவில் காட்டுத்தீ மிக வேகமாக பரவி வருகின்ற நிலையில், அதனை கட்டுப்படுத்த போராடிவரும் மீட்பு பணியாளர்களுக்கு உதவும் வகையில் எட்மண்டன் வீரர்கள் களத்தில் இறங்கியுள்ளனர். மாகாணத்தின்...
Read moreவளைகுடா நெருக்கடியில் சிக்கியுள்ள கட்டாரில் உணவுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் தோன்றியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.கட்டாரை பிராந்திய நாடுகள் புறக்கணித்துள்ள நிலையில் இந்த அவல நிலை...
Read moreபாகிஸ்தானுக்கு வழங்கிவந்த ரூ. 23 லட்சம் கோடி மதிப்பிலான நிதி உதவியை அமெரிக்கா ரத்து செய்து உள்ளது. தீவிரவாதிகளுக்கு பாதுகாப்பான புகலிடத்தை அளிக்கும் நாடுகள் பட்டியலில் பாகிஸ்தான்...
Read moreஉக்ரைன் நாட்டில் இளம் பெண்களை கடத்தி, இஸ்ரேலில் பாலியல் அடிமைகளாக விற்று வந்த கும்பல் பிடிபட்டுள்ளது. Dnepropetrowsk நகரில் இயங்கும், உக்ரைனிய - இஸ்ரேலிய குற்றவாளி கும்பல்,...
Read moreபூமிக்கும் சூரியனுக்கும் இடையே நிலவு கடக்கும் போது சூரியனின் ஒளியை நிலவு மறைத்து விடும் இந்த நிகழ்வுதான் சூரிய கிரகணம். இந்நிலையில், 99 ஆண்டுகளுக்கு பின்னர் தோன்றும்...
Read moreஅடவிநயினார் அணைக்கட்டு அருவிக்கு செல்ல மாவட்ட நிர்வாகம் அதிரடி தடை விதிக்கப்பட்டதால் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். மேற்கு தொடர்ச்சி மலையடிவார பகுதியில் அமைந்துள்ளது அடவிநயினார் அணைக்கட்டு 132 அடி...
Read more