குளிர்ப் பிரதேசத்தினர் விரும்பி உண்ணும் சூரை மீன்கள் வரத்தினால், பாம்பன் பகுதி மீனவர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர். அதே வேளையில் இவற்றிற்கு நல்ல விலை கிடைப்பதற்கான ஏற்பாடுகளை தமிழக அரசு...
Read moreஉள்ளாட்சி தேர்தல் அட்டவணையை மாநில தேர்தல் ஆணையம் ஐகோர்ட்டில் தாக்கல் செய்தது. ஏற்கனவே உயர்நீதிமன்றம் உத்தரவுப்படி உள்ளாட்சி தேர்தல் அட்டவணை தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Read moreசென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் 30 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது என மருத்துவ கல்வி இயக்குநர் எட்வின் ஜோ தகவல் தெரிவித்துள்ளார். 70க்கும்...
Read moreடிடிவி தினகரனை கட்சியில் கட்டுப்படுத்தி வைக்க அதிரடி நடவடிக்கையில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இறங்கவுள்ளதாக பரபரப்பாக பேசப்படுகிறது. 5ம் தேதி கட்சியின் தலைமை அலுவலகத்திற்கு வரப் போவதாக...
Read moreநேற்று திங்கட்கிழமையைத் தொடர்ந்து, இன்று செவ்வாய்க்கிழமையும் பிரான்சின் பல பகுதிகளில் மழை தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக மத்திய, வடகிழக்கு மாவட்டங்களில் கடும் மழை பொழியும் என...
Read moreவடகொரிய அரசாங்கத்தினால் நேற்று முன்தினம் மேற்கொள்ளப்பட்ட ஏவுகணை பரிசோதனைக்கு கண்டணம் தெரிவித்து இலங்கை அரசாங்கம் சார்பில் வெளிவிவகார அமைச்சு அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . ஐக்கிய நாடுகள்...
Read moreரயிலில் தொங்கியபடி செல்வதையும், ரயில் மீது ஏறிநின்று பயணம் செல்வதையும் பார்த்திருக்கிறோம். ஆனால், ரயில் மீது சைக்கிள் ஓட்டி பார்த்திருக்கிறோமா? அந்த குறையை ரஷ்யாவைச் சேர்ந்த 2...
Read moreகிட்டத்தட்ட 50 ஜோந்தாமினர்கள், ஒரு உலங்குவானூர்தி இணைந்து ஒரு இளம்பெண்ணை தேடியுள்ளனர். Lozère மாவட்டத்தில், இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. 25 வயதுடைய பெண் ஒருவர் Puy-en-Velay இல் வசிக்கும்...
Read moreதங்கம் என்றாலே சுரங்கம் போன்ற இடங்களில் தான் கிடைக்கும் என்பது பலரும் அறிந்த விடயம். ஆனால் ஒரு வகையான பக்டீரியாவிலிருந்து கூட தங்கத்தை எடுக்க முடியும் என...
Read moreபொது இடங்களில் வெளியில் செல்லும் போது WiFi இருந்தால் அதனை பயன்படுத்துவோம், எவ்வித பாதுகாப்பும் இல்லாமல் அதனை பயன்படுத்தும் போது நமது தகவல்கள் திருடப்படலாம். இதற்கு முன்...
Read more