இலங்கை சிறையிலிருந்து விடுவிக்கப்பட்ட 77 தமிழக மீனவர்கள் இன்றையதினம் இந்தியா செல்லவுள்ளனர். இலங்கை சிறையில் இருந்த 92 தமிழக மீனவர்களில் 77 மீனவர்கள், நல்லெண்ண அடிப்படையில், கடந்த...
Read moreபருவமழை பொய்த்துவிட்ட சூழலில், கடுமையான வறட்சியின் காரணமாக தமிழக அளவில் பல விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டனர். வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்த இயலாத சூழலில் நிகழ்ந்த விவசாயிகளின்...
Read moreஒரிசாவில் கடந்த மே மாதம் நடந்த பா.ஜ.க தேசிய செயற்குழு கூட்டத்தில், 'பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை பா.ஜ.க ஆட்சி' என்று தீர்மானம் நிறைவேற்றினர். 2019-ம் ஆண்டு...
Read moreதீவிரவாதக் குழுக்களை நோக்கி பெண்களை ஈர்க்கும் வகையில் தெக்ரிக் இ தாலிபான் பாகிஸ்தான் (Tehreek-e-Taliban Pakistan) அமைப்பு தனி இதழ் தொடங்கியுள்ளது. ஆங்கிலத்தில் வெளியாகியுள்ள இந்த இதழுக்கு...
Read moreவடகொரியாவுடன் பேச்சுவார்த்தை நடத்திட அமெரிக்கா தயாராக இருப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். ஐ.நா. மற்றும் அமெரிக்கா, தென்கொரியா உள்ளிட்ட ஆசிய நாடுகளின் எதிர்ப்பையும்...
Read moreஆபாச வார்த்தைகளால் வசைபாடுபவர்களிடம் இருந்து ஆவணப்பட இயக்குநர் திவய்பாரதியை பாதுகாக்கக் கோரி மகளிர் அமைப்பு டிஜிபியிடம் மனு அளித்துள்ளது. 'கக்கூஸ்' என்ற ஆவணப்படத்தை இயக்கியவர் மதுரையைச் சேர்ந்த...
Read moreமதுரை மகாலெட்சுமி மில்லின் அனைத்து தொழிலாளர் சங்கப் பிரதிநிதிகள் கலெக்டரிடம் இன்று மனு அளிக்க வந்தனர். நம்மிடம் பேசிய அவர்கள், "மதுரை பசுமலையில் செயல்பட்டு வந்த மகாலெட்சுமி...
Read moreஅமெரிக்காவின் ஒரிகான் பகுதியில் வசிக்கிறார் 29 வயது எலிசபெத் ஆண்டர்சன். இரண்டு குழந்தைகளின் தாயான இவர், Hyperlactation Syndrome என்ற குறைபாட்டால் பாதிக்கப்பட்டிருக்கிறார். வழக்கமாக ஒரு தாய்க்குச்...
Read moreஆப்கானிஸ்தான் ஹெராட் நகரில் இடம்பெற்ற குண்டு வெடிப்பு சம்பவத்தில் 31 பேர் பலியாகியுள்ளதுடன் 64 பேர் காயமடைந்துள்ளனர். மாலை நேர வணக்கத்தின் போதே இந்தத் தாக்குதல் இடம்பெற்றுள்ளதாக...
Read moreஅ.தி.மு.க.வின் அதிகார சக்தியாக இனி யார் இருக்கபோகிறார்கள் என்ற கேள்விக்கான விடையை நோக்கி அ.தி.மு.க வின் மூன்று அணிகளும் சென்றுகொண்டிருக்கிறது. இன்னும் சில நாள்களில் அடுத்தடுத்த திருப்பங்களை...
Read more