சாமியார் ராம் ரஹீம் சொத்துகளை முடக்க பஞ்சாப்-ஹரியானா ஹைகோர்ட் உத்தரவிட்டதோடு, அவரது ஆதரவாளர்கள் சேதமான சொத்துக்களின் உரிமையாளர்களுக்கு சாமியார் சொத்தில் இருந்து பங்கு வழங்க உத்தரவிட்டது. பாலியல்...
Read moreபஞ்சாப், ஹரியானா, ராஜாஸ்தானில் சாமியார் ராம் ரஹீம் ஆதரவாளர்களின் வன்முறை வெறியாட்டம் காரணமாக நூற்றுக்கணக்கான ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. ரயில் நிலையங்களுக்கும், ரயில்களுக்கும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது....
Read moreஇந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு நீண்ட காலமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள பேரறிவாளனுக்குப் பரோலில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. பேரறிவாளனை பரோலில்...
Read moreகட்சிக்கு விரோதமாக 19 அதிமுக எம்எல்ஏக்கள் செயல்பட்டுள்ளனர் என அரசு கொறடா ராஜேந்திரன் கூறியுள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், 19 எம்எல்ஏக்களின் பதவியை...
Read moreமத்தியப்பிரதேசம் மாநிலம் சட்னாவில் பள்ளி குழந்தைகளை சுமந்து செல்லும் ஆட்டோ ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 12 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். காயமடைந்தவர்கள் அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சைக்காக...
Read moreஉத்தரப்பிரதேசம் மாநிலம் சிதாப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி ஒன்றில் மதிய உணவு உட்கொண்ட 15 பள்ளி மாணவர்கள் நோய்வாய்ப்பட்டனர். இதனையடுத்து அவர்கள் அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்....
Read moreபதவி பறிபோனாலும் பரவாயில்லை எங்களுக்கு கட்சிதான் முக்கியம் என எம்.எல்.ஏ. ஏழுமலை கூறியுள்ளார். புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருக்கும் டிடிவி.தினகரன் ஆதரவு பூந்தமல்லி தொகுதி எம்.எல்.ஏ....
Read moreமதுரவாயல் பகுதியை சேர்ந்த ரவுடி சரமாரி வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதில் ஈடுபட்ட கும்பலை போலீசார் தேடி வருகின்றனர். சென்னை அடுத்த மதுரவாயல் கெங்கையம்மன் கோயில் தெரு...
Read moreசீனாவின் பெய்ஜிங் நகரில் உள்ள தோல் மருத்துவமனையில் மருத்துவராக பணி புரிகிறார் பாய் ஷுஃபாங். தினமும் சீனப் பாரம்பரியப்படி ஒப்பனை செய்துகொண்டு, மருத்துவமனைக்கு வருகிறார். “ஒரு மருத்துவரிடம்...
Read moreசூரிய கிரகணமானது பூமியின் குறிப்பிட்ட பகுதியை சிறிது நேரம் இருளில் ஆழ்த்தும். ஆனால், பூமி பல ஆண்டுகளுக்கு முன்னர் 18 மாதங்கள் இருளில் மூழ்கி இருந்த சம்பவமும்...
Read more