ஈழம் வந்தார் நடிகை கஸ்தூரி
July 28, 2023
ஜனாதிபதி அனுரவுடன் பேசியது என்ன? சுமந்திரன் விளக்கம்
August 3, 2026
நெடுந்தீவு கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட 10 இந்திய மீனவர்களையும் எதிர்வரும் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டுள்ளார். படகொன்றில் காரைக்காலில் இருந்து...
Read moreமுன்னாள் ஜனாதிபதி நிக்கோலா சர்கோஷியிடம், ஊழல் மற்றும் ஒட்டுக்கேட்டல் முறைகேடுகள் தொடர்பாக சில விளக்கங்களை அளிக்கவேண்டும் என பிரெஞ்சு தேசிய வழக்கறிஞர் அலுவலகம் கோரியுள்ளது. இந்த தகவல்கள்...
Read moreஅமைதிக்கான நோபல் பரிசு அணு ஆயுதத்துக்கு எதிரான ’ஐகேன்’ (ICAN) என்ற அமைப்புக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. 2017-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் தற்போது அறிவிக்கப்பட்டு வருகிறது. மருத்துவம், இலக்கியம்,...
Read moreசூடான மீதான 20 ஆண்டுகால வர்த்தக தடையை நீக்க அமெரிக்கா முடிவு செய்துள்ளதை அடுத்து அந்நாடு வரவேற்பு தெரிவித்துள்ளது. தீவிரவாதத்துக்கு உதவுகிறது என்று ஆப்பிரிக்க நாடான சூடான்...
Read moreசட்டவிரோதமாக அவுஸ்திரேலியா நோக்கி பயணித்த இலங்கையர்கள் இந்தோனேஷியா பாதுகாப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு கைது செய்யப்பட்ட இலங்கையர்கள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர். இலங்கையர்கள் 28...
Read moreஎதுவுமில்லை என்ற நிலை அது. எதுவுமில்லை என்றால் எதுவுமே இல்லை என்ற நிலை. ஒரு நாட்டின் பிரஜை என்பதற்கான எந்த அத்தாட்சிகளும் கிடையாது. அதாவது இந்த உலக...
Read moreகுழந்தைகளுக்கு ஐ.எஸ். தீவிரவாதி தலை வெட்டும் வீடியோ காட்டியவருக்கு ஜெயில் தண்டனை விதித்து இங்கிலாந்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. பின்லேடன் கொல்லப்பட்டதற்கு பிறகு அல்கொய்தா தீவிரவாத இயக்கம் பலமிழந்தது....
Read moreகாவல்துறையினரின் அதிரடி நடவடிக்கையில், மிகப்பெரும் போதை மருத்து கடத்தல்காரர்கள் 14 கைது செய்யப்பட்டுள்ளனர். பல விதங்களிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்கள், ரொக்க பணங்கள் மீட்கப்பட்டுள்ளன. Toulouse இன்...
Read moreகடுமையான செய்திகளுடன் தனது நாட்டு படை தளபதிகளை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அனுப்பவுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரிக்கிறது என்று அமெரிக்கா குற்றம்...
Read moreசத்தீஸ்கர், ஜார்க்கண்ட் மாநிலங்களில் பாதுகாப்பு படையினருக்கு எதிரான சண்டையில், குழந்தைகளை மாவோயிஸ்ட் அமைப்பினர் பயன்படுத்தி வருவதாக ஐ.நா., பொது செயலர் அன்டோனியோ குட்ரெஸ் கூறியுள்ளார். அறிக்கை குழந்தைகள்...
Read more