சீனாவின் தியாங்காங் என்ற விண்வெளி ஆய்வுக்கூடம் தரைக்கட்டுப்பாட்டுடனான தொடர்பை இழந்ததால் அது பூமியின் மீது விழும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 2011 ஆம் ஆண்டு தியாங்காங் என்ற...
Read moreஉலகின் முக்கிய நகரங்கள் எல்லாம் டெல்லியில் தனியார் நிறுவனத்தால் ஆய்வு செய்யப்பட்டு, உலகில் பெண்களுக்கு பாதுகாப்பே இல்லாத நகரங்கள் எது என்ற பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. உலகில் உள்ள...
Read moreஏர் ஏசியா விமானத்தில் காற்றழுத்தம் குறைந்ததால் நடுவானில் பயணிகளுக்கு சுவாசப் பிரச்சனை ஏற்பட்டது. ஆஸ்திரேலியாவில் இருந்து இந்தோனேசியா புறப்பட்ட ஏர் ஏசியா விமானம், 32 ஆயிரம் அடி...
Read moreமியான்மரில் ராணுவ நடவடிக்கைக்கு பயந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் அங்கிருந்து தப்பி அண்டை நாடான வங்க தேசத்தில ்தஞ்சம் அடைந்து வருகின்றனர். இதில் பலர் இந்தியாவிலும் அடைக்கலம் தேடி...
Read moreமுதல் குண்டு வீசப்படும்வரை வடகொரியாவுடன் பேச்சுவார்த்தை தொடரும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ரெக்ஸ் டில்லர்சன் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடு சபையின் தடையை மீறி தொடர்ந்து அணுஆயுத...
Read moreசோமாலியா தலைநகர் மொகதிசுவில் நேற்று 2 வெடிகுண்டு தாக்குதல்கள் நடைபெற்றன. வெடி குண்டு நிரப்பிய லாரியை ஓட்டல் ஒன்றின் மீது மோதி பயங்கரவாதிகள் தாக்குதலை நடத்தி உள்ளனர்....
Read moreசீனாவின், 'தியாங்யாங் - 1' விண்வெளி ஆய்வு நிலையம் இன்னும் சில மாதங்களில் பூமி மீது மோத உள்ளது என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது. 8.5...
Read moreமானை சுடுவதாக நினைத்து பெண்மணி ஒருவரை சுட்ட சம்பவம் ஒன்று வடக்கு Aveyron இல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கிச்சூட்டுக்கு இலக்கான பெண்மணி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார்...
Read moreஜப்பானில் வரும் அக்டோபர் 22-ல் நடைபெறவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் ஷின்சோ அபே வெற்றி பெறுவார் என்று கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன. ஜப்பான் பிரதமர் ஷின்சோ...
Read moreஅமெரிக்காவும், தென் கொரியாவும் இணைந்து கடற்படை போர் பயிற்சியில் ஈடுபட உள்ளது. இதனால் வடகொரியாவிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவும், தென்கொரியாவும் இணைந்து அடுத்த வாரம் கொரிய தீபகற்ப...
Read more