வருமான வரித்துறை சோதனை நடந்தபோது சாதாரணமாக இருந்தார் தினகரன். சோதனை நடக்கும் நேரத்தில் சாதாரணமாக மனைவி மகளுடன் வீட்டில் கோ பூஜை நடத்தினார். சென்னை உட்பட தமிழகத்தின்...
Read moreவருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை இதற்கு முன் இல்லாத அளவுக்கு மிகப்பெரிய எண்ணிக்கையில் அதிகமான இடங்களில் ஒரு சேர நடந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை ஜாஸ் சினிமாஸ்,...
Read moreஇதே தினம் - நவம்பர் 9. ஆண்டு 1989. பெர்லின் நகரை இரண்டாகப் பிரித்த, 160 கிலோ மீட்டர் தூரத்துக்கு எழுப்பப்பட்டிருந்த, அந்தச் சுவர் இடிக்கப்பட்டது. அரசியலை...
Read moreஜெயா தொலைக்காட்சி அலுவலகம், நமது எம்.ஜி.ஆர். அலுவலகம் உட்பட சசிகலா குடும்பத்தினர் சம்பந்தப்பட்ட 180க்கும் மேற்பட்ட இடங்களில் தற்போது வருமான வரித்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தமிழ்நாட்டிலும்...
Read moreஏமனில் உதவி நடவடிக்கைகளை தொடங்காவிட்டால் உலகில் கடந்த சில தசாப்தங்கள் காணாத மிகப்பெரிய பஞ்சத்தை அந்நாடு எதிர்கொள்ள நேரிடும் என்று ஐநாவின் மூத்த அதிகாரி ஒருவர் எச்சரிக்கை...
Read moreசெப்டம்பர் மாதம் குர்கானில் உள்ள ரயான் பள்ளியில் ஏழு வயது மாணவன் பிரத்யுமேன் தாகூர் கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கை விசாரித்த சி.பி.ஐ, பதினோராம் வகுப்பு மாணவனை...
Read moreடொனால்டு டிரம்ப் அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றிபெற்று நவம்பர் 8-ஆம் தேதியுடன் ஓராண்டு நிறைவடைகிறது. அவர் தேர்வு செய்யப்பட்டதாக தேர்தல் முடிவு வெளியான இந்தப் 12 மாதங்களை...
Read moreமதிமுக பொதுச் செயலாளார் வைகோ தான் கிறித்துவத்துக்கு மதம் மாறவில்லை என்று தெரிவித்துள்ளார். மதபோதகர் மோகன் சி.லாசரஸ் ஒரு கூட்டத்தில் வைகோ கிறித்துவத்துக்கு மதம் மாறிவிட்டதாகவும், தினமும்...
Read moreமத நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கான நிதியுதவிகளை அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழில் பிரிவு வழங்க உள்ளது. மத நல்லிணக்கத்தை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களுக்கு நிதி...
Read moreசீன கடற்படையின் பயிற்சிக் கப்பலான Qi Jiguang (Hull 83) நான்கு நாட்கள் நல்லெண்ணப் பயணமாக வரும் வெள்ளிக்கிழமை கொழும்பு துறைமுகத்துக்கு வரவுள்ளது. இதுதொடர்பாக கொழும்பில் உள்ள...
Read more