பூமியானது செயற்கை ஒளியால் பெரிதும் மாசடைந்து வருவதாகவும் இதனால் தாவரங்கள், நுண்ணுயிர்கள் மற்றும் இரவில் நடமாடும் விலங்குகள் என்பன கடும் பாதிப்பை எதிர்கொண்டு வருவதாகவும் ஜேர்மனிய விஞ்ஞானிகள்...
Read moreஎகிப்தில் மசூதி மீது பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் 235 பேர் பலியாகினர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். எகிப்தின் வடக்கு சினாய் மாகாணத்தில் எல் ஐரிஸ் என்ற நகரின்...
Read moreதுருக்கியின் தென்மேற்கு பகுதியில் மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டரில் 5.1 என பதிவான இந்நிலநடுக்கம், ஏஜியன் கடலில் சுமார் 6.3 கிலோமீட்டர் ஆழத்தில் மையம் கொண்டதாக புவியியல்...
Read moreஜோர்டானில் உள்ள பிரிட்டிஷ் தூதரக அலுவலகத்தில் லாரன்ஸ் என்ற பூனை தலைமை எலி பிடிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளது. இப்பூனைக்கு ட்விட்டரில் நாளுக்கு நாள் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது....
Read moreபப்புவா நியூ கினியாவிலுள்ள மனுஸ் ரகசிய தடுப்பு மையத்திலிருந்து வெளியேற மறுத்து வந்த புகலிடக் கோரிக்கையாளர்கள், அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். இதனை கென்பரா அரசாங்கம் உறுதிபடுத்தியுள்ளது. பொலிஸ் நடவடிக்கையை...
Read moreகிட்டத்தட்ட உடலின் அனைத்து பாகமும் தீயில் எரிந்த நிலையில், நபர் ஒருவரை பரிஸ் மருத்துவர்கள் தோல் மாற்றம் செய்து காப்பாற்றியுள்ளார்கள். இதுபோல் இடம்பெறுவது உலகின் இதுவே முதன்...
Read more'மும்பை தாக்குதலின் மூளையாகக் கருதப்படும், பயங்கரவாதி, ஹபீஸ் சயீதை விடுதலை செய்துள்ளதால், பாகிஸ்தானுக்கு ராணுவ உதவி அளிக்கும் அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும்' என, பாதுகாப்பு துறை...
Read moreவன்முறைத் தாக்குதல்கள் காரணமாக மியான்மரிலிருந்து வெளியேறி வங்கதேசத்தில் அடைக்கலம் புகுந்துள்ள பல்லாயிரக்கணக்கான ரோஹிஞ்சா முஸ்லிம்களை மீண்டும் சொந்த நாட்டுக்குத் திருப்பி அனுப்பும் வகையில் மியான்மருடன் வங்கதேசம் ஒப்பந்தம்...
Read moreஅமெரிக்காவின் மாகாணமான அலாஸ்காவில் வானம் பச்சை நிறமாக மாறி காட்சியளித்த சம்பவம் அரங்கேறியுள்ளது. அலாஸ்காவின் வடக்குப் பகுதியில் ஏற்பட்ட காலநிலை மாறுபாட்டினாலும், சூரிய ஒளி பூமியில் விழும்போது...
Read moreடுவின் டவர் இழப்பீடு வழக்கு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. அமெரிக்காவில் 2001 ஆம் ஆண்டு நடந்த ட்வின் டவர் தாக்குதல் நடைபெற்றது. அமெரிக்காவின் நியூயார்க் நகரில் உலக...
Read more