Easy 24 News

புயலுக்கு நடுவே மாயமான 102 மீனவர்களின் நிலை என்ன?

ஓகி புயலின்போது கேரள கடற்பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த மீனவர்கள் இன்னும் கரை திரும்ப வில்லை. அவர்களை தேடும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. வங்கக் கடலில் உருவான ஓகி...

Read more

ஓகி புயலால் மாயமான மீனவர்களை மீட்க 2 கப்பல்கள் வரவழைப்பு

ஓகி புயலால் மாயமான மீனவர்களை மீட்க 2 கப்பல்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. கடலோர காவல்படையை சேர்ந்த வைபவ், ஆதாஷ் ஆகிய 2 கப்பல்கள் வரவழைக்கப்பட்டுள்ளன. மீனவர்களை மீட்கும் பணியில்...

Read more

20 சதவீத வாக்குகளைக் குறிவைக்கும் விஷால்?

ஆர்.கே.நகரில் நடிகர் விஷால் போட்டியிடப் போகிறார் என்ற தகவல், ஆளும்கட்சி தரப்பை அதிர வைத்துக் கொண்டிருக்கிறது. ' தொகுதிக்குள் பெருகியிருக்கும் தலித், தெலுங்கு வாக்குகளைக் குறிவைத்துக் களம்...

Read more

உதகையில் பழமை வாய்ந்த வணிக வளாகம் இடிந்ததில் 3 பேர் படுகாயம்

உதகையில் பழமை வாய்ந்த வணிக வளாகம் இடிந்ததில் 3 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். வணிக வளாகம் இடிந்து விழுந்ததில் அருகே இருந்த கட்டிடங்களும் சேதம் அடைந்துள்ளன.

Read more

பிரித்தானியாவில் உள்ள இலங்கை அகதிகளை நாடு கடத்த நடவடிக்கை?

பிரித்தானிய அரசாங்கம் புதிதாக எந்த ஒரு இலங்கை அகதிகளின் விண்ணப்பத்தையும் ஏற்றுக் கொள்ளவில்லை என்று குறிப்பிடப்படுகின்றது. அந்த நாட்டின் உள்துறை அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம்...

Read more

ரோஹிங்கியா அகதிகளிடம் பாவ மன்னிப்புக் கோரிய போப் ஆண்டவர்.

இன்று வங்கதேச தலைநகர் டாக்காவில் ரோஹிங்கியா அகதிகளை சந்தித்த போப் ஆண்டவர், அவர்கள் எதிர்கொண்ட அனைத்து துன்பங்களுக்கும பாவ மன்னிப்புக் கோரியதுடன் அவர்களின் உரிமை அங்கீகரிக்கப்பட வேண்டும்...

Read more

நவ.19-ல் நிலநடுக்கம் நகரங்களை விழுங்கும்.?

மிகவும் மர்மமான இருப்பை கொண்ட எர்த் ஸ்டார் அல்லது நேமிசீஸ் அல்லது நிப்ரூ அல்லது பிளான்ட் எக்ஸ் என்றழைக்கப்படும் மர்மமான கிரகமானது நமது சூரியனின் இரட்டை என்று...

Read more

இந்த “பழக்கம்” உங்களுக்கும் இருந்தால், இன்றோடு முடித்துக்கொள்ளுங்கள்.!

முடிந்த வரை நமது அன்றாட உறக்க சுழற்சியை கெடுத்து குட்டிச்சுவராக்கிவிட்ட ஸ்மார்ட்போன்கள், நம்மை தூக்கத்திலும் விடாது துரதியடிக்கிறதென்பது நம்மில் எத்தனை பேர் அறிவோம்.? தலையணையை கட்டிப்பிடித்து தூங்குவது...

Read more

மொத்தம் 5 முறை தப்பித்துவிட்டோம்.! அடுத்த முறை.!?

தானாகவே (இயற்கையாகவே) உருவாக்கம் பெற்று, உயிர்களை உண்டாக்கி, வளர்த்துக் கொண்டிருக்கும் இந்த பூமி கிரகமானது தானாகவே அழிந்துபோகும் ஒரு நிலை - ஓவர் நைட்டில் அதாவது ஒரே...

Read more

திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது!

கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவிலில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில், தீபத்திருவிழா கடந்த, 23-ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. இன்று...

Read more
Page 2092 of 2227 1 2,091 2,092 2,093 2,227