Easy 24 News

ஜாலியன் வாலாபாக் சம்பவம் வெட்கக்கேடு

'ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவத்திற்கு, பிரிட்டன் அரசு மன்னிப்பு கேட்க வேண்டும்' என்ற, லண்டன் மேயர் சாதிக் கானின் கருத்துக்கு, அந்நாட்டு அரசு பதில் அறிக்கை வெளியிட்டுள்ளது....

Read more

படகு விபத்து : 21பேர் பலி

பாகிஸ்தானின் சிந்த் மாகாணத்தில் உள்ள போரா பகுதியில், திருவிழாவிற்கு செல்வதற்காக, 70 பேர் படகில் பயணித்தனர். ஓடையின் சென்ற படகு, பாரம் தாங்காமல் நடு வழியில் கவிழ்ந்து...

Read more

சோம்ப்ஸ் எலிசேயில் மாபெரும் அஞ்சலி நிகழ்வு! – எலிசே அறிவிப்பு!!

பாடகர் Johnny Hallyday இன் அஞ்சலி நிகழ்வுகள்  சனிக்கிழமை சோம்ப்ஸ்-எலிசேயில் மிக பிரம்மாண்டமாக இடம்பெற உள்ளதாக சற்று முன்னர் எலிசே அறிவித்துள்ளது. தேசத்தின் பாடகர் என அழைக்கப்பட்ட...

Read more

ஜெருசலேமை ஏன் அமெரிக்கா உயர்த்திப் பிடிக்கிறது?

"ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகரமாக அமெரிக்கா அங்கீகரிக்கிறது. டெல் அவிவ் நகரத்திலிருக்கும் அமெரிக்கத் தூதரகத்தை ஜெருசலேமில் அமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும்’, என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் இந்த அறிவிப்பை...

Read more

சீன வான் எல்லையில் இந்தியாவின் ஆளில்லா விமானம் ஊடுருவல்

சீனாவின் வான் எல்லைக்குள் இந்தியாவின் ஆளில்லா விமானம் ஊடுருவி, விபத்துக்குள்ளானதாக சீனா குற்றம்சாட்டியுள்ளது. இந்தியாவுக்கு சொந்தமான ஆளில்லா விமானம், சீன வான் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாக அந்நாட்டு...

Read more

கடலில் கவிழ்ந்த படகை பிடித்துக் கொண்டு 4 நாட்களாக தத்தளித்தோம் மீட்கப்பட்டவர் கண்ணீர் பேட்டி

கன்னியாகுமரி மாவட்ட மீனவர்கள் பலர் கடலில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தபோது ‘ஒகி’ புயலில் சிக்கிக் கொண்டனர். புயலில் சிக்கி கடலில் மாயமான மீனவர்களை தேடும் பணி தீவிரமாக...

Read more

எதிரிகளுக்கும், துரோகிகளுக்கும் பிரஷர் ஏற்றத்தான் பிரஷர் குக்கர் சின்னம்

இதில் 59 பேர் ஆர்.கே நகர் இடைத்தேர்தலில் வேட்பாளர்களாக களத்தில் உள்ளனர். இவர்களுக்கு சின்னம் ஒதுக்கும் பணி தற்போது நடைபெற்று வருகிறது. ஆர்.கே நகரில் கடந்த முறை...

Read more

அத்துமீறி நுழைந்த இந்திய ட்ரோன்: சீனா குற்றச்சாட்டு

இந்திய ட்ரோன் அத்துமீறி தங்கள் நாட்டு வான்பகுதிகளுக்குள் நுழைந்து, நொறுங்கி விழுந்ததாக சீனா நாட்டு மீடியாக்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது குறித்து அந்நாட்டு மீடியாவில் ராணுவ அதிகாரி...

Read more

பிரித்தானிய பிரதமர் கொலை முயற்சி: சந்தேகநபருக்கு விளக்கமறியல்

பிரித்தானிய பிரதமர் தெரேசா மே-ஐ கொலை செய்வதற்கு திட்டமிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். குறித்த சந்தேகநபர் நேற்று (புதன்கிழமை) வெஸ்ட்மின்ஸ்டர் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்....

Read more

அமெரிக்காவில் இலங்கை பெண் கொலை!

அமெரிக்காவில் இலங்கையைச் சேர்ந்த பெண் ஒருவர் அணமையில் கொலை செய்யப்பட்டமை குறித்த வழக்கு மீண்டும் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் 27ம் திகதி இந்த கொலை சம்பவம்...

Read more
Page 2084 of 2227 1 2,083 2,084 2,085 2,227