Easy 24 News

நாடு கடத்தப்பட்ட 29 இலங்கையர்களுக்கு ஏற்பட்ட பரிதாபம்!

சட்டவிரோதமாக அவுஸ்திரேலியா சென்ற குற்றச்சாட்டில் நாடு கடத்தப்பட்ட இலங்கை பிரஜைகள் 29 பேர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் இன்று மினுவாங்கொட நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்....

Read more

3 கி.மீ நீளத்தில் நூடுல்ஸ் தயாரித்து சீனா கின்னஸ் சாதனை

சீன சமையல் கலைஞர்கள், கையால் தயாரிக்கப்பட்ட 3 கிலோ மீட்டர் நீளமான நூடுல்ஸ் உருவாக்கி புதிய கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். சீனாவின் ஹூனான் மாகாணத்தில் உள்ள உணவு...

Read more

சுயேச்சையாகத் தேர்தல் களம் காண்கிறார் புதின்!

ரஷ்ய அதிபர் தேர்தலில் யாருடனும் கூட்டணி அமைக்காமல் தனித்துப் போட்டியிட முடிவெடுத்துள்ளார் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின். தற்போது ரஷ்யாவின் அதிபராகப் பதவி வகிக்கும் விளாடிமிர் புதினின்...

Read more

காதலிக்கு பியர் கொடுத்துவிட்டு காதலன் செய்த காரியம்!

20 வயதான காதலியை விடுதிக்கு அழைத்துச் சென்று பியர் அருந்த கொடுத்து பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதாக கூறப்படும் காதலனை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்துள்ளனர். காதலியை பாலியல்...

Read more

லண்டன் மக்களுக்காக இலங்கைத் தமிழரின் முயற்சி!

லண்டனின் Harrow நகரில் அமைந்துள்ள சுரங்கப்பாதை ரயில் நிலையத்தின் படிக்கட்டுகள் பயணிகளுக்கு இடையூறாக இருப்பதால் இலங்கைத் தமிழரான சமூக ஆர்வலர் குக குமரன் என்பவர் இது குறித்து...

Read more

கூகுளுக்கு போட்டியாக மைக்ரோசாப்ட்டின் தேடு பொறி

உலக அளவில் அதிகமானவர்களால் பயன்படுத்தப்படும் தேடு பொறி (search engine) கூகுள். ஒரு விஷயத்தை பற்றிய தகவல் அறிய வேண்டும் என்றால் உடனடியாக நினைவுக்கு வருவதும் கூகுள்...

Read more

சோமாலியாவில் தாக்குதல் : 17 போலீசார் பலி

ஆப்ரிக்க நாடுகளில் ஒன்றான, சோமாலியாவில் நடந்த தற்கொலை படை தாக்குதலில், 17 போலீசார் உயிரிழந்தனர். சோமாலியா தலைநகர், மொகாதிஷூவில் உள்ள, போலீஸ் அகாடமியில், போலீசார், நேற்று பயிற்சியில்...

Read more

இந்திய சிறைகள் படுமோசம்: நாடு கடத்தல் வழக்கில் மல்லையா வக்கீல் வாதம்

விஜய் மல்லையாவை நாடு கடத்தி கொண்டு வரப்படும் வழக்கில் இந்தியாவில் சிறைகள் படுமோசம் எனவும் அவருக்கு தேவையான வசதிகள் இருக்காது என கோர்ட்டில் வாதிடப்பட்டது. ரூ.9 ஆயிரம்கோடி...

Read more

குஜராத் என்ற வார்த்தையை பயன்படுத்தவில்லை

''குஜராத் என்ற வார்த்தையையே பயன்படுத்தவில்லை,'' என பாக். முன்னாள் அமைச்சர் குர்ஷித் முகமது கசூரி கூறினார். குஜராத் சட்டசபை தேர்தலையொட்டி ராலான்பூரில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர்...

Read more

ஈராக்கில் 38 பேருக்கு ஒரே நாளில் தூக்கு

ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டனர் என குற்றம் சாட்டப்பட்ட 38 பேருக்கு நேற்று தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டது. ஈராக்கில் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்ட 38 பேர் குற்றவாளிகள்...

Read more
Page 2074 of 2227 1 2,073 2,074 2,075 2,227