மாதகல் கடற்பரப்பின் ஊடாக 7 கிலோ கிராம் எடையுடைய தங்கத்தைக் கடத்திய குற்றச்சாட்டில் இன்று அதிகாலை இருவர் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் இருவரும் மாதகல் பகுதியைச் சேர்ந்தவர்கள்...
Read moreபன்னாட்டு சட்டங்களின் மாற்றங்கள் ஊடாக இலங்கை அரசை பன்னாட்டு குற்றவியல் நீதிமன்றில் நிறுத்து வதற்கான அழுத்தங்களை நாம் பிரயோகிக்க வேண்டும். அது உடனடியாகச் சாத்தியப்படும் விடயமல்ல. அதைச்...
Read moreநாங்கள் இராணுவத்தை ஒட்டு மொத்தமாகக் குறை கூறவில்லை. அதில் கடமையாற்றிய காவாலிகள் சிலரை அடையாளப்படுத்தவேண்டும் என்றே கேட்கின்றோம். இவ்வாறு வடக்கு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார். மக்களுக்கெடுத்துக் கூறும்...
Read moreபிணைமுறி விசாரணை அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று சமர்ப்பிக்கப்படுகின்றது. நாடாளுமன்ற இணையத்தளமூடாக அறிக்கையைப் பெற்றுக்கொள்ள முடியும். பிணைமுறி ஊழலில் குற்றவாளிகளை தண்டிக்கும் பொறுப்பை நானே தனிப்பட்ட முறையில் ஏற்றுக்கொள்வேன்....
Read moreமதுபானம் தொடர்பாக நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் கொண்டுவரப்பட்ட அரசிதழ் அறிவித்தல் தொடர்பாக அமைச்சரவையில் நேற்றுச் சலசலப்பு ஏற்பட்டது. மேற்கு நாடுகள் பரிந்துரைக்கும் அனைத்தையும் நாட்டில் நடைமுறைப்படுத்த...
Read moreமடகஸ்கரை கடந்த 5ஆம் மற்றும் 6ஆம் திகதிகளில் புயல் தாக்கியது. ‘அவா’ என்று பெயரிடப்பட்ட இந்தப் புயலால் 29பேர் உயிரிழந்தனர் என்று ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில், நேற்றைய...
Read moreஅடுத்த வாரம் முடிவடையவுள்ள வாக்குறுதி அளிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னர் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பும் ரொஹிங்கிய முஸ்லிம்கள் மற்றும் இந்து அகதிகளுக்கான ஒன்று தயார் செய்யப்படும் என்று...
Read moreவவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தேநீர் பெற்று கொள்ள சென்றவருக்கு அதிர்ச்சியடைந்துள்ளார். குறித்த நபருக்கு வழங்கப்பட்ட தேநீரில் புழு இருந்த சம்பவம் ஒன்று நேற்று...
Read moreஅமெரிக்காவின் கலிபோர்னியாவில், வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, 13 குழந்தைகளை மீட்ட போலீசார், அவர்களின் பெற்றோரை கைது செய்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிப்பவர், டேவிட் ஏலன் டர்பின், 57....
Read moreஇந்தியா - பாக்., இடையே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை தணிக்கும் வகையில், இரு நாடுகளின் ராணுவ பணிகளுக்கான, பொது இயக்குனர்கள் மட்டத்தில் பேச்சு நடத்துவது குறித்து,...
Read more