Easy 24 News

தங்கத்தைக் கடத்திய இருவர் கைது

மாதகல் கடற்பரப்பின் ஊடாக 7 கிலோ கிராம் எடையுடைய தங்கத்தைக் கடத்திய குற்றச்சாட்டில் இன்று அதிகாலை இருவர் கைது செய்யப்பட்டனர். சந்தேகநபர்கள் இருவரும் மாதகல் பகுதியைச் சேர்ந்தவர்கள்...

Read more

இலங்கை அரசை பன்­னாட்டு குற்­ற­வி­யல் நீதி­மன்­றில் நிறுத்­து­ வ­தற்­கான அழுத்­தங்­களை நாம் பிர­யோ­கிக்க வேண்­டும்

பன்­னாட்டு சட்­டங்­க­ளின் மாற்­றங்­கள் ஊடாக இலங்கை அரசை பன்­னாட்டு குற்­ற­வி­யல் நீதி­மன்­றில் நிறுத்­து­ வ­தற்­கான அழுத்­தங்­களை நாம் பிர­யோ­கிக்க வேண்­டும். அது உட­ன­டி­யா­கச் சாத்­தி­யப்­ப­டும் விட­ய­மல்ல. அதைச்...

Read more

ராணு­வத்­தில் உள்ள சிலரே குற்­றங்­க­ளுக்­குக் கார­ணம்

நாங்­கள் இரா­ணு­வத்தை ஒட்டு மொத்­த­மா­கக் குறை கூற­வில்லை. அதில் கட­மை­யாற்­றிய காவா­லி­கள் சிலரை அடை­யா­ளப்­ப­டுத்­த­வேண்­டும் என்றே கேட்­கின்­றோம். இவ்­வாறு வடக்கு முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். மக்­க­ளுக்­கெ­டுத்­துக் கூறும்...

Read more

பிணை­மு­றிக் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்­கும் பொறுப்பு எனதே- மைத்­திரி

பிணை­முறி விசா­ரணை அறிக்கை நாடா­ளு­மன்­றத்­தில் இன்று சமர்ப்­பிக்­கப்­ப­டு­கின்­றது. நாடா­ளு­மன்ற இணை­யத்­த­ள­மூ­டாக அறிக்­கை­யைப் பெற்­றுக்­கொள்ள முடி­யும். பிணை­முறி ஊழ­லில் குற்­ற­வா­ளி­களை தண்­டிக்­கும் பொறுப்பை நானே தனிப்­பட்ட முறை­யில் ஏற்­றுக்­கொள்­வேன்....

Read more

மதுபான விவகாரம் : மைத்­தி­ரி- மங்­க­ள மோதல்!!

மது­பா­னம் தொடர்­பாக நிதி அமைச்­சர் மங்­கள சம­ர­வீ­ர­வால் கொண்­டு­வ­ரப்­பட்ட அர­சி­தழ் அறி­வித்­தல் தொடர்­பாக அமைச்­ச­ர­வை­யில் நேற்­றுச் சல­ச­லப்பு ஏற்­பட்­டது. மேற்கு நாடு­கள் பரிந்­து­ரைக்­கும் அனைத்­தை­யும் நாட்­டில் நடை­மு­றை­ப்ப­டுத்த...

Read more

மடகஸ்கரைத் தாக்கிய ‘அவா’

மடகஸ்­கரை கடந்த 5ஆம் மற்­றும் 6ஆம் திக­தி­க­ளில் புயல் தாக்­கி­யது. ‘அவா’ என்று பெய­ரி­டப்­பட்ட இந்­தப் புய­லால் 29பேர் உயி­ரி­ழந்­த­னர் என்று ஏற்­க­னவே தெரி­விக்­கப்­பட்ட நிலை­யில், நேற்­றைய...

Read more

ரொஹிங்கியர்களுக்காக மியன்மாரில் முகாம் அமைப்பு

அடுத்த வாரம் முடிவடையவுள்ள வாக்குறுதி அளிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்னர் பங்களாதேஷில் இருந்து நாடு திரும்பும் ரொஹிங்கிய முஸ்லிம்கள் மற்றும் இந்து அகதிகளுக்கான ஒன்று தயார் செய்யப்படும் என்று...

Read more

தேநீர் அருந்தியவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!

வவுனியா, தாண்டிக்குளம் பகுதியில் உள்ள உணவகம் ஒன்றில் தேநீர் பெற்று கொள்ள சென்றவருக்கு அதிர்ச்சியடைந்துள்ளார். குறித்த நபருக்கு வழங்கப்பட்ட தேநீரில் புழு இருந்த சம்பவம் ஒன்று நேற்று...

Read more

குழந்தைகளுக்கு சிறை: பெற்றோர் கைது

அமெரிக்காவின் கலிபோர்னியாவில், வீட்டுச் சிறையில் அடைக்கப்பட்டிருந்த, 13 குழந்தைகளை மீட்ட போலீசார், அவர்களின் பெற்றோரை கைது செய்தனர். அமெரிக்காவின் கலிபோர்னியாவில் வசிப்பவர், டேவிட் ஏலன் டர்பின், 57....

Read more

உயரதிகாரி மட்டத்தில் பேச்சு பாகிஸ்தான் அரசு பரிசீலனை

இந்தியா - பாக்., இடையே நிலவி வரும் பதற்றமான சூழ்நிலையை தணிக்கும் வகையில், இரு நாடுகளின் ராணுவ பணிகளுக்கான, பொது இயக்குனர்கள் மட்டத்தில் பேச்சு நடத்துவது குறித்து,...

Read more
Page 2020 of 2227 1 2,019 2,020 2,021 2,227