மதுரை ஆண்டாள் குறித்து சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த வைரமுத்து, ஸ்ரீவில்லிபுத்துார் ஆண்டாள் சன்னதிக்கு வந்து மன்னிப்பு கேட்கும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக, மணவாள மாமுனிகள் சன்னதியின்...
Read moreசொராபுதீன், போலி, 'என்கவுன்டர்' வழக்கை விசாரித்த, சி.பி.ஐ., சிறப்பு நீதிமன்ற நீதிபதி, பி.எச்.லோயா மரணம் தொடர்பான அனைத்து ஆவணங்களையும், மனுதாரர்களிடம் வழங்கும்படி, மஹாராஷ்டிர அரசுக்கு, உச்ச நீதிமன்றம்...
Read moreசைபீரியாவில் 40 அடி உயர கட்டிடத்திலிருந்து சாசக இளைஞரின் சடலம் பனி சூழந்த நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. யூவ்ஜெனி டிகோனோவ் (26) என்ற இளைஞர் உயரமான கட்டிடங்கள் மீது...
Read moreஅவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாகாணத்தில் சாலை விபத்தில் சிக்கி 30 மணி நேரம் உயிருக்கு போராடிய இளைஞர் தந்தையின் முயற்சியால் காப்பாற்றப்பட்டுள்ளார். நியூ சவுத் வேல்ஸ்...
Read moreயாழ்ப்பாணம் - மல்லாகம் பகுதியில் புற்றுநோயுடன் உளாவி கொண்டிருந்த நாயிற்கு வெளிநாட்டு கால்நடை மருத்துவர் ஒருவர் நேற்று சிகிச்சை வழங்கியுள்ளார். அவுஸ்திரேலியாவை சேர்ந்த கால்நடை மருத்துவர் ஒருவரே...
Read moreயாழ்ப்பாணம், நல்லூர் கிட்டு பூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை நடைபெறவிருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் பரப்புரைக் கூட்டம் பிற்போடப்பட்டுள்ளது. இன்று கரிநாள் என்பதாலேயே இந்தப் பரப்புரைக் கூட்டம்...
Read moreஉத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் பல கோடி மதிப்புள்ள பழைய ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. சந்தேகத்தின் பேரில் குடியிருப்பு பகுதி ஒன்றில் நடந்த சோதனையில் ஒரு அறை...
Read more2017ம் ஆண்டில், இந்தியாவிற்கு 1 கோடி வெளிநாட்டவர்கள் சுற்றுலா பயணிகளாக வந்திருப்பதாகவும், அவர்களின் மூலம் 27 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வருவாயாக கிடைத்திருப்பதாக மத்திய சுற்றுலாத்துறை அமைச்சர்...
Read moreடெல்லியில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் படித்த தமிழக மாணவர் சரத்பிரபு சடலமாக மீட்கப்பட்டார். திருப்பூரைச் சேர்ந்த சரத்பிரபு எய்ம்ஸ் மருத்துவமனை கல்லூரியில் எம்.எஸ் படித்து வந்தார்....
Read moreகர்நாடக மாநிலம், சிர்சி நகரில் உள்ள ராகவேந்திரா மடத்தில், நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்று பேசிய மேடை, நிகழ்ச்சி முடிந்த பின், பசுவின் கோமியத்தால் கழுவி சுத்தம்...
Read more