கசகஸ்தானில் பயணிகள் சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானத்தில் 52 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். கசகஸ்தானில் உள்ள அக்டோபே மாகாணத்தில் அமைந்துள்ள இர்கிஸ் மாவட்டத்தில் பயணிகள் சென்ற...
Read moreஅண்மைக்காலமாக இலங்கைக்கு அதிநவீன மோட்டார் கார்கள் தரையிறக்கப்பட்டு வருகிறது. தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் ஒருவர், அதிநவீன கார் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். பிரபல...
Read moreகிளிநொச்சி, முறிப்பு பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். உழவு இயந்திரம் ஒன்றுடன், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுண்டதில் குறித்த...
Read moreவைரமுத்துவின் நாக்கை அறுத்து வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என பா.ஜ.க துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் சர்ச்சைக்குரிய விதமாக பேசியுள்ளார். ஆண்டாள் குறித்து இழிவாக கட்டுரை...
Read moreபிணைமுறி மோசடி அறிக்கையில் ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் யார் மீதாவது குற்றம் சுமத்தப்பட்டி ருந்தால் அது தொடர்பில் ஆராய திலக் மாரப்பன தலைமையில் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது....
Read moreபொலிஸாரின் வீதிச் சோதனை நடவடிக்கைகள் யாழ்ப்பாணத்தில் மீள ஆரம்பிக்கப்படவுள்ளன. அண்மைய நாள்களில் வாள்வெட்டுச் சம்பவங்கள் நடந்ததை அடுத்தே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு...
Read moreசென்னையிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவனுக்கு அளிக்கப்பட்ட `டக்வாக்’ தண்டனையால் அவரது உயிர் பறிபோனது. அதே தண்டனையால் மயக்க மடைந்த இரண்டு மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பெரம்பூரில்...
Read moreசமூகஆர்வலர் பியூஸ் மனுஷ் மீது ஈஷா அறக்கட்டளை சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கின் விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்து கோவை முதலாவது...
Read moreசென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், 169.02 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடங்கள் கட்டும் பணி மற்றும் மருத்துவமனையை தரம் உயர்த்தும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன....
Read more''முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி டாக்டர் சரத் பிரபு மரணத்தை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். இல்லை என்றால், சென்னை உயர்நீதிமன்றத்தில் த.மா.கா மாணவர்...
Read more