Easy 24 News

52 பேரை பலியெடுத்த பேருந்து விபத்து!

கசகஸ்தானில் பயணிகள் சென்ற பேருந்து தீப்பிடித்து விபத்துக்குள்ளானத்தில் 52 பேர் உடல் கருகி பலியாகியுள்ளனர். கசகஸ்தானில் உள்ள அக்டோபே மாகாணத்தில் அமைந்துள்ள இர்கிஸ் மாவட்டத்தில் பயணிகள் சென்ற...

Read more

கிரிக்கெட் நட்சத்திரத்தினால் இலங்கையில் தரையிறக்கப்பட்ட அதிநவீன கார்

அண்மைக்காலமாக இலங்கைக்கு அதிநவீன மோட்டார் கார்கள் தரையிறக்கப்பட்டு வருகிறது. தற்போது இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் கிரிக்கெட் ஒருவர், அதிநவீன கார் ஒன்றை கொள்வனவு செய்துள்ளார். பிரபல...

Read more

கிளிநொச்சியில் விபத்து ஒருவர் உயிரிழப்பு

கிளிநொச்சி, முறிப்பு பகுதியில் நேற்று பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், மேலும் இருவர் படுகாயமடைந்துள்ளனர். உழவு இயந்திரம் ஒன்றுடன், மோட்டார் சைக்கிள் ஒன்று மோதுண்டதில் குறித்த...

Read more

வைரமுத்துவின் நாக்கிற்கு10 கோடி பரிசு

வைரமுத்துவின் நாக்கை அறுத்து வருபவர்களுக்கு ரூ.10 கோடி பரிசு வழங்கப்படும் என பா.ஜ.க துணைத்தலைவர் நயினார் நாகேந்திரன் சர்ச்சைக்குரிய விதமாக பேசியுள்ளார். ஆண்டாள் குறித்து இழிவாக கட்டுரை...

Read more

பிணை­முறி மோசடி அறிக்­கை : ஆராய குழு

பிணை­முறி மோசடி அறிக்­கை­யில் ஐக்­கிய தேசியக் கட்சி உறுப்­பி­னர்­கள் யார் மீதா­வது குற்­றம் சுமத்­தப்­பட்­டி­ ருந்­தால் அது தொடர்­பில் ஆராய திலக் மாரப்­பன தலை­மை­யில் குழு­வொன்று நிய­மிக்­கப்­பட்­டுள்­ளது....

Read more

வீதிச் சோதனை நட­வ­டிக்­கை­கள் யாழ்ப்­பா­ணத்­தில் தீவிரம்

பொலி­ஸா­ரின் வீதிச் சோதனை நட­வ­டிக்­கை­கள் யாழ்ப்­பா­ணத்­தில் மீள ஆரம்­பிக்­கப்­ப­ட­வுள்­ளன. அண்­மைய நாள்­க­ளில் வாள்­வெட்­டுச் சம்­ப­வங்­கள் நடந்­ததை அடுத்தே இந்த நட­வ­டிக்கை முன்­னெ­டுக்­கப்­ப­ட­வுள்­ளது என்று தெரி­விக்­கப்­பட்­டது. சில மாதங்­க­ளுக்கு...

Read more

`டக்வாக்’ தண்டனையால் பறிபோனது உயிர்

சென்னையிலுள்ள பாடசாலை ஒன்றில் மாணவனுக்கு அளிக்கப்பட்ட `டக்வாக்’ தண்டனையால் அவரது உயிர் பறிபோனது. அதே தண்டனையால் மயக்க மடைந்த இரண்டு மாணவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர். பெரம்பூரில்...

Read more

பியூஷ் மனுஷ் மீது அவதூறு வழக்கு தொடுத்த ஈஷா!

சமூகஆர்வலர் பியூஸ் மனுஷ் மீது ஈஷா அறக்கட்டளை சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த வழக்கின் விசாரணையை வரும் 29-ம் தேதிக்கு ஒத்தி வைத்து கோவை முதலாவது...

Read more

ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனையின் தரம்உயர்கிறது! 

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில், 169.02 கோடி ரூபாய் செலவில், புதிய கட்டடங்கள் கட்டும் பணி மற்றும் மருத்துவமனையை தரம் உயர்த்தும் பணிகள் விறுவிறுப்பாக நடக்கின்றன....

Read more

மாணவர் சரத் பிரபு மரணத்தை சி.பி.ஐ விசாரிக்க வேண்டும் – த.மா.கா மாணவர் அணி

''முதல்வர் எடப்பாடி பழனிசாமி தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி டாக்டர் சரத் பிரபு மரணத்தை சி.பி.ஐ விசாரிக்க உத்தரவிட வேண்டும். இல்லை என்றால், சென்னை உயர்நீதிமன்றத்தில் த.மா.கா மாணவர்...

Read more
Page 2014 of 2227 1 2,013 2,014 2,015 2,227