யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்துள்ள முஸ்லிம்களை குடியேற்றுவதற்கு முல்லைத்தீவு மாவட்டத்தில் 1000 ஏக்கர் காணியை வழங்குமாறு அமைச்சர் ரிஷாட் பதியூதீன் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஷ்வரனிடம் முன்வைத்த கோரிக்கை...
Read moreஉள்ளூராட்சி சபைத் தேர்தலின் பின்னர் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணையும் அவசியம் இல்லை என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமையகத்தில் இன்றைய -25- தினம்...
Read moreஇலங்கையில் ஒரு பகுதியில் மாணிக்கக்கல் புதையல் ஒன்று கிடைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பதுளை - செங்கலடி கிழக்கு பிரதான வீதியிலுள்ள பாலத்திற்கு அடியில் மாணிக்கக்கல் புதையல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அந்தப்...
Read more2015ஆம் ஆண்டு அரச தலைவர் தேர்தல் காலத்தில் சுயாதீனத் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு வழங்க வேண்டிய நிதித் தொகையைச் செலுத்தாமை தொடர்பில் முன்னாள் அரச தலைவர் மகிந்த ராஜபக்ச...
Read moreபதுளையில் பெண் அதிபரை மண்டியிடவைத்த ஊவா மாகாண முதலமைச்சரை அந்தப் பதவியிலிருந்து தூக்கிவிட்டு, அநீதி இழைக்கப்பட்ட அதிபருக்கு நீதி வழங்கப்படவேண்டும். அவ்வாறு இல்லையேல் தமிழ் முற்போக்குக் கூட்டணி...
Read moreபெண் வேட்பாளர் ஒருவர் போலி வாக்குச் சீட்டுடன் தேர்தல் திணைக்கள அதிகாரிகளால் நேற்றுக் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் எச்சரிக்கப்பட்டு விடுவிக் கப்பட்டார் என்று தெரிவிக்கப்பட்டது. கரைச்சிப்...
Read moreவவுனியா, விநாயகபுரம் பகுதியில் ஏற்பட்ட விபத்தில் இளைஞன் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியான சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது நேற்று இரவு இடம்பெற்ற இச்சம்பவம் பற்றி தெரியவருவதாவது, மேசன் வேலைக்கு...
Read moreவிளையாட்டுத்துறையின் மூலம் இந்நாட்டின் சுற்றுலாத்துறை பாரிய அபிவிருத்தி அடைந்து வருவதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். தற்பொழுது எமது நாட்டில் பல சர்வதேச போட்டிகள் நடைபெற்று...
Read moreமக்களுக்காக குரல் கொடுக்கும் போராட்டங்களை நடத்தும் ஒருவரான அசாத் சாலிக்கு நீதி கிடைக்க வேண்டுமெனவும் கடந்த காலங்களில் அசாத் காலிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன...
Read moreஹட்டன் தொண்டமான் தொழிற்பயிற்சி மன்றத்தில் நிதி மோசடி இடம்பெற்றுள்ளதாக, நிதி மோசடி விசாரணை பிரிவுக்கு (எப்.சீ.ஐ.டீ) முறையிட்டுள்ளதாக ஊடகங்களின் மூலம் தெரிந்து கொண்டேன். இந்த நிதி மோசடி...
Read more