மேற்கு ஆப்ரிக்க குடியசு நாடான மாலி, ஆப்ரிக்க கண்டத்தில் 8-வது பெரியநாடு ஆனால் ஐ.எஸ்.தீவிரவாதிகளால்அமைதியை இழந்து தத்தளித்து வருகிறது. எந்த காரணமும் இன்றி பொதுமக்கள் மீது தாக்குதல்...
Read moreசிறுவர்கள் இஷ்டம் போல் விளையாடுவதும் கண்ட இடங்களில் காயத்துடன் வீடு வந்து சேர்வதும் சகஜமான விஷயம். பிரேசிலை சேர்ந்த சிறுவன் கொஞ்சம் அதிகமாக விளையாடி கம்பியை குத்திக்கொண்டார்....
Read moreஜனாதிபதி செயலகத்துக்கு வாகனங்களை கொள்வனவு செய்யும் போது இடம்பெற்றதாக கூறப்படும் 2 அரைக் கோடி ரூபா நிதி மோசடி தொடர்பில் மஹிந்த அரசாங்கத்தின் பிரபல அமைச்சர் ஒருவர்...
Read moreநாட்டின் பல பாகங்களிலும் மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டத்திலும் இன்று...
Read moreமஹிந்த ராஜபக்ஷவை ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் ஆலோசகர் பதவியிலிருந்து நீக்குமாறு அக்கட்சியின் மத்திய செயற்குழுவுக்கு ஸ்ரீ லங்கா சுதந்திர இளம் தொழிலாளர்கள் அமைப்பின் நிறைவேற்றுக் குழு...
Read moreஇந்நாட்டின் பூர்வீக குடிகளான சிங்களவர்களுக்கும், தமிழர்களுக்கும், முஸ்லிம்களுக்கும் கால் நீட்டி இருக்க முடியாத அளவுக்கு எமது நாட்டைச் சூழவும் வெளிநாட்டவர்கள் ஆக்கிரமித்துள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ...
Read moreஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவுக்கு ஆதரவு வழங்கும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தொடர்பில் தேர்தலுக்குப் பின்னர் மத்திய செயற்குழு கூடி தீர்மானம் எடுக்கப்படும் என...
Read moreதலிபான், ஹக்கானி தீவிரவாத அமைப்புகளை சேர்ந்த 6 தலைவர்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. மேலும், பாகிஸ்தானுக்கும் எச்சரிக்கை விடுத்துள்ளது. பாகிஸ்தானில் பல்வேறு தீவிரவாத அமைப்புகள் செயல்படுகின்றன. அவை...
Read moreநவம்பர் 13 இன் பரிஸ் பயங்கரவாதத் தாக்குதலிலும், தலிஸ் தொடருந்தின் தாக்குதலிலும், முக்கிய வழங்கல்களை மேற்கொண்ட பயங்கரவாதி, மொஹமத் பக்காலி (Mohamed Bakkali) இந்த இரண்டு பயங்கரவாதத்...
Read moreவெளிநாட்டு மீன்பிடி படகுகளுக்கு விதிக்கப்படும் அபராதத்தை, 100 மடங்குக்கு மேல், இலங்கை அரசு உயர்த்தியுள்ளது. தமிழக மீனவர்கள், கடலில் எல்லை தெரியாமல், இலங்கை பகுதிக்கு சென்று மீன்பிடிப்பது...
Read more