குதிரைப் பந்தயங்களின் மாபெரும் திருவிழாவாகக் கொண்டாடப்படும் Grand Prix d’Amérique நாளை ஞாயிற்றுக்கிழமை வன்சனில் உள்ள Hippodrome de Paris (12e) இல் நடாத்தப்பட உள்ளது. இது...
Read moreவெளிநாட்டு பெண்கள் இருவர் கொள்ளுபிடி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். வீசா அனுமதிப்பத்திரமின்றி உள்நாட்டில் தங்கியிருந்த குற்றச்சாட்டில் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இன்று காலை அவர்கள் கைது...
Read moreஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக உயர்ந்தது. 151 பேர் படுகாயமயமடைந்தனர். மேலும் பலி எண்ணிக்கை உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது....
Read moreரஜினி மக்கள் மன்றத்தில், மகளிரை அதிகம் சேர்க்கும்படி, ரசிகர் மன்ற நிர்வாகிகளுக்கு, நடிகர் ரஜினி உத்தரவு பிறப்பித்துள்ளார். சென்னையில், நேற்று துவங்கிய மகளிர் மன்றத்தில், ஏராளமான மகளிர்,...
Read more'அனைத்து நாடுகளையும் சமமாக மதிக்க வேண்டும் என்பது தான் ஆசியான் அமைப்பின் நோக்கம். ஆசியான் - இந்தியா இடையே சுதந்திர வர்த்தகத்துக்கான நடைபாதை போடப்பட்டுள்ளது' என பிரதமர்...
Read moreநீண்ட இடைவெளிக்குப்பின், தமிழக அரசுக்கு எதிராக, சிறை நிரப்பும் போராட்டத்தை, தி.மு.க., அறிவித்துள்ளதால், தொண்டர்கள் அதிகம் பேர் பங்கேற்பரா என்ற, கேள்வி எழுந்துள்ளது. தி.மு.க., தலைமை நேற்று...
Read moreபஞ்சாப் மாநிலம் லூதியானா அருகே நடைபெற்ற குடியரசு தின விழாவில் போலீஸ் ஒருவர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 69-வது குடியரசு தின விழா நாடு முழுவதும்...
Read moreஅமெரிக்காவில் நீதிமன்றத்தில் உள்ள கழிவறையில் காதலர்கள் திருமணம் செய்து கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. பிரெயன் மற்றும் மரியா ஸ்கல்ட்ஸ் ஆகிய இருவரும் காதலித்து வந்த நிலையில் திருமணம்...
Read moreசீனாவில் நான்கு நாய்கள் பரபரப்பான சாலையில் நண்பனுக்காக நின்று கொண்டிருந்தத சம்பவம் தொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. சீனாவின் Lanzhou பகுதியில் உள்ள பரபரப்பான...
Read moreஇந்தியாவின் வளர்ச்சியை எதிர்கொள்ள அமெரிக்காவுடன் அதிக நெருக்கம் காட்ட சீனா முயற்சி வருகிறது. அதற்காக அமெரிக்க படைகளுடன் கூட்டுப்பயிற்சி நடத்த திட்டமிட்டுள்ளது சீனா. பசிபிக் கடலில் ஆண்டு...
Read more