திருகோணமலை உட்துறைமுக வீதியில் நேற்று இடம்பெற்ற விபத்தில் இருவர் காயமடைந்தனர். ஆஸ்திரேலியா நாட்டைச்சேர்ந்த 27 மற்றும் 28 வயதுடைய பல்கலைககழக யுவதிகளே காயமடைந்தனர் எனத் தெரிவிக்கப்பட்டது. மோட்டார்...
Read moreஆப்கன் தலைநகர் காபூலில் ராணுவ அகாடமி மீது நேற்று நடத்தப்பட்ட தற்கொலைப்படை தாக்குதலில் 11 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். ஐ.எஸ். தீவிரவாத இயக்கம் இந்த தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது....
Read moreஏமன் தலைநகர் ஏடனில் பிரிவினைவாதிகள் ராணுவ புரட்சி மூலம் ஆட்சியை கைப்பற்ற முயன்றதால், அங்கு போர் வெடித்துள்ளது. இதில் 15 பேர் பலியாகி உள்ளனர். ஏமனில் கடந்த...
Read moreசீனா - பாகிஸ்தான் பொருளாதார பாதை திட்டத்தில் இந்தியாவின் ஆட்சேபணைகள் குறித்து பேசுவதற்கு தயாராக உள்ளோம்' என, சீனா தெரிவித்துள்ளது. சீனாவின் முதலீட்டில், சீனாவின் ஜின்ஜியாங்க் மாகாணத்தில்...
Read moreநடுக்கடலில் பயணிகளுடன் மாயமான படகில் இருந்த 7 பேரை மீட்புக்குழுவினர் உயிருடன் மீட்டனர்.மத்திய பசிபிக் கடலில் உள்ள தீவு கிரிபட்டி. தனிநாடான இதற்கு சொந்தமான எம்.வி. புட்டிராவோய்...
Read moreஅமெரிக்காவில் இசைத் துறையில் வழங்கப்படும் உயரிய கிராமி விருதுகள் வழங்கபட்டன. இதில் அமெரிக்க பாப் பாடகர் புருனோ மார்ஸ் 6 கிராமிய விருதுகளை பெற்றுள்ளார்.அவர் இசை அமைத்து...
Read moreபிரான்சில் -பாலியல் வழக்கொன்றில் பொதுமக்கள் நிதியத் தணிக்கை அமைச்சர் (ministre des Comptes publics) Gérald Darmanin சிக்கி உள்ளார். 2017 மார்ச் மாதம் இவர் மீது...
Read moreசெய்ன் நதியானது பரிசிற்குள தனது உச்ச நீர் மட்டத்தினை எடடியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று 29ம் திகதி ஜனவரி மாதம், செய்ன் நதி 5.85 மீற்றரை எட்டியுள்ளது. இது...
Read moreஇல்-து-பிரான்சுக்குள் உள்ள 33 தொடரூந்து நிலையங்களுக்கு இலவச கழிவு கூடம் அமைக்கும் பணிகள் ஆரம்பமாக உள்ளது. இந்த சேவை நவிகோ பயனாளர்களுக்கு இலவசமாக வழங்கப்பட உள்ளது. தானியங்கி...
Read moreஆப்ரிக்க நாடான எகிப்தில், மார்ச் மாதம் நடக்கவுள்ள அதிபர் தேர்தலில், தற்போதைய அதிபர், பட்டா அல் - சிசி, மீண்டும் அமோக வெற்றி பெறுவார் என எதிர்பார்க்கப்படுகிறது....
Read more