தேசிய பொருளாதாரத்தைப் பலப்படுத்துவதில் தேசிய கைத்தொழில் துறையை முதன்மைப்படுத்திய கொள்கையின் அடிப்படையில் செயற்படுவது அவசியமாகும் என்று ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள் தெரிவித்தார். நாட்டை அபிவிருத்திப்...
Read moreதேர்தல் காலங்களில் கருத்துக் கணிப்புக்களும், ஆய்வறிக்கைகளும் வெளிவருவது ஒரு சாதாரண நடைமுறையாகும். ஆனால் எந்தவொரு ஆய்வறிக்கையினையும், கருத்துக் கணிப்புக்களையும் அண்ணளவாக ஆய்வு செய்யலாமே தவிர நூறுவீதம் துல்லியமாக...
Read moreஸ்ரீலங்கன் விமான சேவையிலும் மிஹின் எயார் விமான சேவையிலும் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து ஆராய்வதற்கான புதிய ஜனாதிபதி ஆணைக்குழு இன்றிரவு வர்த்தமானி மூலம் அறிவிக்கப்படும் என்று...
Read moreதற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளினால் மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ குற்றம் சுமத்தியுள்ளார். இந்த அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் மக்கள் பல்வேறு துயரங்களை அனுபவிக்க...
Read moreசண்டே லீடர் பத்திரிகையின் ஸ்தாபக பிரதம ஆசிரியர் லசந்த விக்ரமதுங்கவின் படுகொலை வழக்குடன் தொடர்புடைய முன்னாள் காவல்துறை மா அதிபர் ஒருவர் வெளிநாடு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது....
Read moreஅழிவுகளுக்கெல்லாம் மூலகாரணமாக இருந்த தேசியக் கட்சிகள் இரண்டும், ஏதோ தாங்கள்தான் தமிழர்களுக்கு உரிமைகளை வென்று தரப்போகின்றவர்கள் போலவும், தமிழ் பகுதிகளை, அபிவிருத்தி செய்ய தங்களிடம் அதிகாரத்தை தாருங்கள்...
Read moreஅரியானா மாநிலம் சிர்சாவை சேர்ந்தவர் ராம்ரகீம். இவர் சீக்கியர்களில் ஒரு பிரிவினரின் தலைவராக இருக்கிறார். இவரது ஆசிரமத்தில் தங்கியிருந்து இரண்டு பெண்களை இவர் பலாத்காரம் செய்ததாக குற்றச்சாட்டு...
Read moreநடிகர் கமல்ஹாசன், இன்று அதிகாலை 3. 30 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் துபாய் வழியாக லாஸ்ஏஞ்சல்ஸ் புறப்பட்டு சென்றார். முன்னதாக அவர், நிருபர்களுக்கு அளித்த...
Read moreவெளிநாடுகளில் இருந்து 2016ம் ஆண்டில் மட்டும் இந்திய தொழிலாளர்கள் மூலம் 6 ஆயிரத்து 300 கோடி டாலர் நம்நாட்டில் வரவு வைக்கப்பட்டுள்ளது. இதில் 5 அரபு நாடுகளில்...
Read moreஇங்கிலாந்து நாட்டின் லண்டன் பிரிட்ஜ் ரெயில் நிலயத்தில் நடந்த கத்திக்குத்து சம்பவத்தில் மூன்று பேர் கைது செய்யப்படுள்ளனர். இன்று காலை சுமார் 6.40 மணிக்கு லண்டன் பிரிட்ஜ்...
Read more