இலங்கையை நோக்கி பயணித்த இரண்டு பிரான்ஸ் நாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்தியாவின் மதுரை விமான நிலையத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இருவரும் பழமைவாய்ந்த விநாயகர்...
Read moreஉத்தரப் பிரதேசம் மாநிலத்தில் போலீசாருக்கும், குற்றவாளிகளுக்கும் இடையே நடந்த துப்பாக்கிச் சூட்டில் 3 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்ட 3 பேரிடமிருந்து ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள்...
Read moreபொறியியல் படிப்பு முடித்துவிட்டு 2,39,990 பேர் அரசு பணிக்காக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ளனர். அரசு வேலை வாய்ப்பு அலுவலங்களில் 79.78 லட்சம் பேர் பதிவு...
Read moreதமிழகத்தில் கூகுள் மையம் அமைக்குமாறு கூகுள் நிறுவனத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தமிழக தொழில்நுட்பத்துறை அமைச்சர் மணிகண்டன் தெரிவித்துள்ளார். கூகுள் இந்தியாவின் தலைமை இயக்குநர் சேத்தன் கிருஷ்ணசாமி இன்று...
Read moreகுடிநீரை உறிஞ்சி எடுத்து சூரிய ஒளி மின்சாரத் தகடுகளைச் சுத்தம் செய்யும் தனியார்மீது அரசு நடவடிக்கை தேவை என கமுதியில் தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் திருநாவுக்கரசர்...
Read more''மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் ஏற்பட்ட தீ விபத்தால் தூண்களுக்கு மட்டுமே சிறிதளவு சிராய்ப்பு உள்ளது. அங்கே உள்ள ஆயிரம்கால் மண்டபமும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளும் பாதுகாக்கப்பட்டுள்ளது''...
Read moreபள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனைச் சந்தித்து பிரதமர் மோடி எழுதிய 'தேர்வு வீரர்கள்'(Exam Warriors) என்றப் புத்தகத்தை தமிழிசை சௌந்தர்ராஜன் வழங்கினார். பிரதமர் மோடி எழுதிய 'தேர்வு...
Read moreமதுரை மீனாட்சி அம்மன் கோயில் வளாகத்தில் உள்ள 115 கடைகளை உடனே காலி செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. நாளை காலை 11 மணிக்குள் கடைகளை காலி செய்ய அறநிலைய...
Read moreஉலக அளவிலான தங்க முதலீட்டுக்கான தேவை கடந்த ஆண்டில் வெகுவாக குறைந்துள்ளதக உலக தங்க கவுன்சில் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில், 2016-ம் ஆண்டில் தங்க...
Read moreநாகர்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் மிதமான மழை பெய்து வருகிறது. பூதப்பாண்டி, அழகிய பாண்டியபுரம், தடிக்காரன்கோணம் உள்ளிட்ட இடங்களிலும் மழை பெய்து வருகிறது.
Read more