Easy 24 News

ஜனநாயக நாட்டில் அறிவிக்கபடாத நெருக்கடி நிலை

நாட்டில் அறிவிக்கபடாத நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய ஜனதா தள கட்சியின் முன்னாள் மூத்த தலைவர் சரத்யாதவ் கூறினார். பீஹாரில் முதல்வர்நிதிஷ் குமாருடன் ஏற்பட்ட கருத்துவேறுபாடு காரணமாக...

Read more

ஜெயலலிதா மரணம் தொடர்பாக மேலும் 3 பேருக்கு விசாரணை

ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஆஜராக மேலும் 3 பேருக்கு விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ளது. ஜெயலலிதா சமையல் காரர் ராஜம்மாள் 20ம் தேதியும், டிரைவர் ஐயப்பன் 23ம்...

Read more

திருவள்ளுவர், காந்தி, அம்பேத்கருக்கு அருகில் ஜெயலலிதாவா!

இதுவரை தமிழக அரசியலில் இப்படியான விவாதங்களும், சர்ச்சைகளும் எழுந்திருக்க வாய்ப்பில்லை என்றுதான் சொல்ல வேண்டும். மறைந்த முதல்வர் ஜெயலலிதா படத் திறப்பு விழா அந்த அளவுக்குச் சர்ச்சையை...

Read more

கொழும்பில் இடிந்துவீழ்ந்த கட்டடம்

கொழும்பு - கிரேன்பாஸ் பிரதேசத்தில் அமைந்துள்ள பழைமையான கட்டடிம் ஒன்று இடிந்து வீழ்ந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இன்று மதியம் 3.1மணியளவில் இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது. தேயிலை...

Read more

வட்டக்கச்சியில் பெண்ணொருவர் கொலை

கிளிநொச்சி – வட்டக்கச்சி பிரதேசத்தில் குடும்பப் பெண் ஒருவர் இன்று (புதன்கிழமை) நபரொருவரால் கொலை செய்யப்பட்டுள்ளார். குறித்த சம்பவத்தில் பத்து வீட்டுத் திட்டம் என்ற பகுதியில் வசித்து...

Read more

ஆர்னல்ட் யாழ்மாநகர முதல்வரானார்

யாழ்.மாநகர சபையின் முதல்வராக இமானுவேல் ஆர்னோல்ட் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப் பேச்சாளர் எம்.எ.சுமந்திரன் அறிவித்துள்ளார். மார்ட்டின் வீதியில் அமைந்துள்ள தமிழரசுக்கட்சியின் அலுவலகத்தில்...

Read more

வவுனியா பிரதான வீதியில் கோர விபத்து!

வவுனியா , வேப்பங்குளம் சமுர்த்தி வங்கிக்கு முன்னதாக பாரிய விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இவ் விபத்தில் மூன்று பெண்களும் ஒரு ஆணும் அடங்கலாக நால்வர் படுகாயமடைந்த நிலையில் வவுனியா...

Read more

த.தே.கூ ஆட்சியமைக்க முன்னணி ஒத்துழைப்பு தர வேண்டும் -சிறிகந்தா

வடக்கு,கிழக்கில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆட்சி அமைக்க தமிழ் தேசிய மக்கள் முன்னணி மற்றும் தமிழர் விடுதலை கூட்டணி ஆரதவு வழங்க வேண்டும் என்று ரேலோ அமைப்பின்...

Read more

அலுத்கமை கலவரத்தின் சூத்திரதாரிகள் நல்லாட்சி அரசாங்கத்திலேயே உள்ளனர்

அலுத்கமை கலவரத்திற்கு முடியுமானால் விசாரணை கமிஷன் வைக்கவும் ; கூட்டு எதிர்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் ரொஷான் ரணசிங்க பகிரங்க சவால் .. அலுத்கமை கலவரத்திற்கு முடியுமானால் விசாரணை...

Read more

புதிய தேர்தல் முறையால் பின்னடைவு

புதிய தேர்தல் முறையில் தங்களது கட்சிக்கு பின்னடைவு ஏற்பட்டுள்ளதை ஜனாதிபதி ஏற்றுக்கொண்டுள்ளார். மாகாண சபை தேர்தலில் புதிய மாற்றங்களை கொண்டுவருவதற்கும் இணக்கம் தெரிவித்துள்ளார். தங்களது தோல்வி குறித்து...

Read more
Page 1937 of 2227 1 1,936 1,937 1,938 2,227