மஹிந்த ராஜபக்ஷவுக்கு மக்கள் வாக்களித்தது அரசாங்கமொன்றை நோக்கிச் செல்வதற்கு அல்ல எனவும், மஹிந்த ராஜபக்ஷவுக்கு அரசாங்கமொன்றைக் கொண்டுவருவதற்கே ஆகும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டளஸ் அழகப்பெரும தெரிவித்துள்ளார்....
Read moreதென்னாபிரிக்காவின் ஜனாதிபதி ஜேகோப் ஸூமா தான் உடனடியாக பதவி விலகுவதாக தொலைக்காட்சி ஒன்றினுாடாக நாட்டு மக்களுக்கு அறிவித்துள்ளார். பதவி விலகாவிட்டால் பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா வாக்கெடுப்பை முகம்கொடுக்க நேரிடும்...
Read moreஅஹமதாபாத்தில் சபர்மதி ஆற்றின் கரையோரம் இன்று கூடி இருந்த காதலர்களை பஜ்ரங்தள் அமைப்பினர் தடியைக் கொண்டு மிரட்டி விரட்டிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உலகம் முழுவதும் இன்று...
Read moreஏற்கனவே கடந்த ஆண்டு தென்னாப்பிரிக்க ஜனாதிபதி ஜேக்கப் ஜுமா (Jacob Zuma) மீதான நம்பிக்கையில்லா தீர்மானம் தோல்வியை சந்தித்துள்ள நிலையில், தற்போது அவரை ஜனாதிபதி பதவியில் இருந்து...
Read moreமோடி கேர்’ திட்டத்திலிருந்து வெளியேறுவதாக மேற்கு வங்காள முதல்வர் மம்தா பானர்ஜி அறிவித்துள்ளார். மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி கடந்த 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டைத்...
Read moreசென்னை கோட்டையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த பின்னர் மு.க.ஸ்டாலின் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, மு.க.ஸ்டாலின் அளித்த பதில் வருமாறு:- கேள்வி:- கட்டண...
Read moreஅப்போது, தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களை நஷ்டமின்றி செயல்படுத்தி, மக்களின் மீது சுமத்தப்படும் பஸ் கட்டண உயர்வு என்ற சுமையை அகற்றுவது குறித்து தி.மு.க.வின் ஆய்வுக்குழு தயாரித்த...
Read moreஜெ.தீபா வீட்டில் நடந்த சோதனை விவகாரத்தில் கைது செய்யப்பட்ட போலி வருமானவரி அதிகாரி, இந்த விவகாரத்தில் ஜெ.தீபாவின் கணவர் மாதவனுக்கு தொடர்பு இல்லை என்று போலீசாரிடம் திடீரென்று...
Read moreராணுவ கொள்முதல் கவுன்சில் கூட்டம் ராணுவ மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நேற்று நடந்தது. இதில், முப்படைகளின் பயன்பாட்டுக்காக ரூ.12,280 கோடி மதிப்பில் 7 லட்சத்து...
Read moreராணுவத்திற்கு தேவையான ரூ. 15ஆயிரம் கோடி மதிப்பிலான ஆயுதங்கள் , துப்பாக்கிகள் கொள்முதல் செய்ய மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்புதல் வழங்கியது. ராணுவம், கடற்படை மற்றும் விமானப்படை...
Read more