ஒன்றிணைந்த இலங்கைக்குள் அதிகபட்ச அதிகாரப் பகிர்வையே நாம் கோருகின்றோம். தனி ஈழ கோரிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்வைக்கவில்லை என எதிர்க்கட்சித்தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். தற்போதைய...
Read moreமுன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான விமல் வீரவங்ச, 10ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்ததாக, அமைச்சர் ராஜித சேனாரத்ன நாடாளுமன்றத்தில் திங்கட்கிழமை தெரிவித்தார். அதேவேளை, விமல் வீரவங்ச...
Read moreஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் செயற்பாடுகளினால் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கடும் கோபத்தில் உள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை வெளியேற்ற...
Read moreதற்போதைய அரசியல் நிலைமை தொடர்பில் நேற்று பாராளுமன்றில் இடம்பெற்ற 3 மணித்தியால விவாதத்தின் போதி எதிர்க் கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை ஒன்றை விடுத்துள்ளார். ”அவதானமாக செயற்படாவிடின்...
Read moreநடைபெற்று முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஏறாவூர் நகர சபையில் ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சி பெற்றுக் கொண்ட இரண்டு ஆசனங்களுக்குமான உறுப்பினர்களை, சுழற்சி முறையில் நியமனம்...
Read moreசகல இனங்களும் தாம் விரும்பிய மொழியில் சேவையைப் பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பை வழங்க வேண்டியது அரசாங்கத்தின் நோக்கமாகும் என்று தேசிய மொழிக்கற்கை பயிற்சி நிறுவனத்தின் தலைவர் சந்தன...
Read moreஅமைச்சரவையில் எதிர்வரும் 21 ஆம் திகதி திருத்தம் மேற்கொள்ளப்படும் என, ஜனாதிபதி செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன. நாட்டில் தற்போது நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்பட்டதன் பின்னர், புதிதாக...
Read more2020ஆம் ஆண்டளவில் மீன்பிடித்துறையில் புதிதாக 50 ஆயிரம் வேலைவாய்ப்புக்கள் உருவாக்கப்படும் என மீன்பிடி மற்றும் நீரியல்வள அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது. 2016 மற்றும் 2017ஆம் ஆண்டு முதல்...
Read moreஇலங்கையின் கைத்தொழில் உற்பத்தியில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தொகை மதிப்பீட்டு புள்ளிவிபரவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2016ம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் கைத்தொழில் உற்பத்தி நான்கு...
Read moreபாராளுமன்றத்தில் எதிர்க் கட்சித் தலைமைப் பதவியை கூட்டு எதிர்க் கட்சிக்கு வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வேண்டுகோள் விடுத்துள்ளார். பாராளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற விவாதத்தின் நிறைவில்...
Read more