Easy 24 News

உயர் தர வகுப்பு மாணவர்களுக்கு டெப் ரக கணனி வளங்கல் நிறுத்தம் !

அரச பாடசாலைகளில் கல்வி பயிலும் உயர் தர வகுப்பு மாணவர்களுக்கு டெப் ரக கணனி பெற்றுக் கொடுக்கும் செயற்திட்டத்தை ரத்துச் செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக கல்வி அமைச்சின்...

Read more

பாடசாலை அதிபர்களுக்கான தலைமைத்துவ பயிற்சி நெறி இடை நிறுத்தம்

அரச பாடசாலை அதிபர்களுக்கு கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்பட்டு வந்த தலைமைத்துவப் பயிற்சி நெறித் திட்டத்தை தற்காலிகமாக நிறுத்திவிட கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இந்த பயிற்சி நெறியின் போது...

Read more

பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு மீண்டும் கூடுகிறது

பாராளுமன்றம் இன்று பிற்பகல் 1.00 மணிக்கு மீண்டும் கூடவுள்ளது. மோட்டார் வாகன சட்டத்தின் கீழுள்ள ஒர் ஒழுங்கு விதி இன்றைய தினம் விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளது. பாரிய...

Read more

யாழ்ப்பாணத்தில் தீபிடித்த தனியார் பேருந்து !!

யாழ்ப்பாணத்திலிருந்து தியத்தலாவ வரை பயணித்து மீண்டும் பண்டாரவெல நோக்கிப் பயணித்துக் கொண்டிருந்த தனியார் பயணிகள் பஸ் ஒன்று திடீர் என தீப்பற்றிக் கொண்டதனால் 15 பேர் காயமடைந்துள்ளதாக...

Read more

சுமந்திரனின் கருத்தால் நாடாளுமன்றம் நாளை வரை ஒத்திவைப்பு

மத்திய வங்கி பிணைமுறி மோசடி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கையின் ஆங்கில மற்றும் தமிழ் பிரதிகள் இல்லாததால், பாராளுமன்றம் நாளை (21) வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது. தமிழ்த்...

Read more

நீதிபதி இளஞ்செழியனின் அதிரடி தீர்ப்பு

யாழ்ப்பாணத்தில் கடந்த 2012ஆம் ஆண்டு ஒன்றுவிட்ட முறையான சகோதரி ஒருவரை இரண்டு முறை பாலியல் வன்புணர்வு செய்து அப் பெண்ணை தாய்மையடையச் செய்த சகோதரனுக்கு 10 ஆண்டுகள்...

Read more

பற்றிக் பிறவுனிற்கு எதிரான சதி விவகாரம்

பல்வேறு அழுத்தங்கள, பொய்புரட்டுக்கள், நம்பிக்கைத் துரோகங்கள் என திட்டமிட்டு அரங்கேற்றப்பட்ட திரு. பற்றிக் பிறவுன் அவர்களின் வெளியேற்றமானது ஒரு கூட்டுச் சதியென்பதை பல ஊடகங்களும் வெளிக் கொணர்ந்த...

Read more

இனப்பிரச்சினைக்கு தீர்வு வழங்குவதற்காகவே அரசாங்கத்திற்கு ஆதரவை வழங்குகின்றோம்

சர்வதேசத்துடன் இராஜதந்திர ரீதியிலான நடவடிக்கைகளை முன்னெடுப்போம். எமது கட்சிகளுடனும் சிவில் சமூகங்கள், மதகுருமார்களுடன் இணைந்து பொது வேலைத்திட்டத்தில் இணைந்து தமிழ் மக்களின் இனப்பிரச்சினைக்கான தீர்வை அடைவதற்கும் அடிப்படை...

Read more

வெளிநாடு ஒன்றில் இலங்கைபெண் தற்கொலை

வெளிநாடு ஒன்றில் இலங்கையைச் சேர்ந்த பணிப்பெண் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். அவர் தனது அறையில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக அந்த நாட்டு ஊடகங்கள் செய்தி...

Read more

ஒரே கட்சியை சேர்ந்தோர் ஜனாதிபதியாகவும் ,எதிர்கட்சிதளைவராகவும் இருக்கமுடியாது

ஒரே கட்சியில் உறுப்பினர்களாக காணப்படும் இருவர் ஜனாதிபதியாகவும் எதிர் கட்சி தலைவராகவும் இருக்க முடியாது. அவ்வாறு ஒரு சம்பவம் இடம்பெறுமாக இருந்தால் அது பாராளுமன்ற சட்ட திட்...

Read more
Page 1920 of 2227 1 1,919 1,920 1,921 2,227