Easy 24 News

ரஷ்ய முன்னாள் உளவாளியால் பரபரப்பு!

ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான செர்கெய் பல்பொருள் அங்காடியில் மயக்கமடைந்த நிலையில் காணப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் அது தொடர்பாக விசாரணைகள் விரிவாக்கப்பட்டுள்ளன. வில்ட்ஷிட் பகுதியில்...

Read more

குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கக் கோரும் ஐ.நா

சிறிலங்காவில் வெடித்துள்ள இன வன்முறைகள் குறித்து கவலை ஐ.நா அமைப்பு வெளியிட்டுள்ளது. இந்த வன்முறைகளுக்குக் காரணமான குற்றவாளிகள் மீது உடனடி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா...

Read more

மைத்திரி, ரணில் மீது சுமந்திரன் பாய்ச்சல்

“ஒவ்வொரு முறையும் சிறுபான்மையினருக்கு எதிரான வன்முறைகள் நடக்கும்போது பக்கச் சார்பற்ற விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்றும், விசாரணை ஆணைக்குழுக்கள் அமைக்கப்படவேண்டும் என்றும் கோரிக்கை விடுக்கப்படுகின்றது. ஆனால், அவற்றால்...

Read more

தமிழ் மக்களின் கடைகள் உடைத்து சேதப்படுத்தியபோது தடுக்க பள்ளிவாசல் நிருவாகம் ஒத்துழைக்கவில்லை

கல்முனை நற்பட்டிமுனை சந்தியில் தமிழ்மக்களின் கடைகள் உடைத்து சேதப்படுத்தியபோது கலவரம் ஏற்படாது தடுக்க நற்பட்டிமுனை பள்ளிவாசல் நிருவாகத்தினை அழைத்து அவர்கள் வருகை தராமை எமக்குச் சந்தேகம் ஏற்பட்டுள்ளது...

Read more

ரொஹிங்­யர்­க­ளுக்கு எதி­ரான இனச் சுத்­தி­க­ரிப்பு

ரொஹிங்­யர்­க­ளுக்கு எதி­ரான இனச் சுத்­தி­க­ரிப்பு மியன்­மா­ரில் தொடர்ந்து செல்­கி­றது என்று ஐக்­கிய நாடு­கள் மனித உரி­மை­கள் சபை­யின் துணைப் பொதுச் செய­லா­ளர் கிளி­மோர் தெரி­வித்­தார். பௌத்த நாடான...

Read more

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்மீது பிரபல நடிகை வழக்கு

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்மீது, கலிஃபோர்னியா மாகாண நீதிமன்றத்தில், ஒப்பந்தம் தொடர்பான வழக்கு ஒன்றைத் தொடுத்துள்ளார், பிரபல நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ். 2016-ம் ஆண்டு, அமெரிக்காவில் நடந்த...

Read more

ஜனாதிபதி திடீர் தீர்மானம் : ஊரடங்கு சட்டம் நீக்கம்

கண்டி நிர்வாக மாவட்டத்தில் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்குச் சட்டம் இன்று காலை 10 மணிக்கு தளர்த்தப்பட்டு மீண்டும் இன்று மாலை நான்கு மணிக்கு அமுல்படுத்த ஜனாதிபதி தீர்மானித்துள்ளதோடு இதற்கான...

Read more

படையினர் பார்த்திருக்க தாக்குதல் நடத்துகிறார்கள்

பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் அருகில் இருக்கும் போதே எமது கடைகள் மற்றும் வீடுகள் மீது இனவாதிகள் தாக்குதல் நடத்துவதாகவும் இதனை தடுப்பதற்கு பாதுகாப்பு படையினர் முன்வருவதில்லை எனவும்...

Read more

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ரஞ்சித் நியமனம்

சட்டம் மற்றும் ஒழுங்கு அமைச்சராக ஐக்கிய தேசியக் கட்சியின் ரஞ்சித் மத்துமபண்டார சற்றுமுன்னர் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் அவர் பதவி பிரமாணம் செய்துக்கொண்டார்....

Read more

கண்டி தவிர்ந்த ஏனைய பிரதேசங்கள் அமைதியாகவுள்ளது

கண்டி மாவட்டத்தை தவிர்ந்த ஏனைய அனைத்து பிரதேசங்களின் நிலைமை அமைதியாக உள்ளது. இந்த நிலையில், பொய்யான பிரச்சாரங்களை நம்புவதை தவிர்த்து, பொறுப்புடன் செயலாற்ற வேண்டும் என பொதுமக்களிடம்...

Read more
Page 1881 of 2227 1 1,880 1,881 1,882 2,227