கனத்த மழை பெய்து வருவதன் காரணமாக நெல்லை, தூத்துக்குடி மாவட்ட பள்ளிகள், கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடுத்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளார்கள். இந்திய பெருங்கடல் பகுதியில் மாலத்தீவு...
Read moreஇலங்கையின் பாதுகாப்பு மற்றும் உள்விவகாரங்கள் தொடர்பில் பாரிய தலையீடுகளை செய்துவந்த அமெரிக்க தூதுவர் அத்துல் கேஷாப் ஐ எதிர்வரும் ஜூலை மாதம் மாற்றம் செய்வதற்கு டிரம்பின் அரசாங்கம்...
Read moreகண்டிக் கலவரத்தின் முதன்மைச் சூத்திரதாரி யென பொலிஸாரால் கூறப்படும் மகாசென் பலகாயவின் தலைவரான அமித் வீரசிங்கவின் அலுவலகத்திலிருந்து நேற்று 7 பெற்றோல் குண்டுகள், இனவெறுப் பைத் தூண்டக்...
Read moreஅவசர கால சட்டம் மற்றும் சமூக வலைத்தள தடை நீக்கம் என்பன தொடர்பில் அரசாங்கம் இதுவரை எந்தவித தீர்மானத்தையும் எடுக்கவில்லையென சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்ஜித் மத்துமபண்டார...
Read moreபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணை கொண்டுவரும் நடவடிக்கை முழுமையாக கைவிடப்படவில்லையென கூட்டு எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்தார். இன்று கட்சித்...
Read moreகண்டி மற்றும் அம்பாறை சம்பவங்களின் பின்னர் விதிக்கப்பட்ட பேஸ்புக் சமூக வலையமைப்பிற்கான தற்காலிகமான தடை எதிர்வரும் சில தினங்களுக்குள் நீக்கப்படும் எனவும், சமூக நலனை சீர்குலைக்க மேற்கொள்ளப்படும்...
Read moreகண்டி பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற வன்முறை சம்பவங்களில் உயிரிழந்த மூவருக்காக தலா ஒரு லட்சம் ரூபாய் கொடுப்பனவும் இறுதிக் கிரியைகளுக்காக 15 ஆயிரம் ரூபாயும் நேற்று வழங்கப்பட்டுள்ளது....
Read moreஆனமடுவ நகரிலுள்ள மதீனா ஹோட்டல் மீது பெற்றோல் குண்டுத் தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட 7 சந்தேக நபர்களையும் இம்மாதம் 19 ஆம் திகதி...
Read moreவெறுப்புணர்வைத் தூண்டும் கருத்துக்கள் வெளியிடுவதை தடுக்கும் வகையில், முகநூல் பயன்பாட்டுக்கு சிறிலங்காவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன. சிறிலங்காவில் இன வன்முறைகள் தீவிரமடைந்ததை அடுத்து, கடந்த 7ஆம் நாள், முகநூல்,...
Read moreசீனாவில் ஜோதிடர் பொய் கூறியதால் ஆத்திரத்தில் அந்த பெண் ஜோதிட நிலையத்தையே இடித்து தரைமட்டமாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீனாவின் சிசுவான் மாகாணம் மியான்யங் பகுதியைச் சேர்ந்தவர்...
Read more