தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் சத்தியப் பிரமாண நிகழ்வு பிற்போடப்பட்டுள்ளது. உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்களின் பெயர்கள் அரசிதழில் வெளியிடப்படாமையாலேயே பிற்போட வேண்டியுள்ளது என்று கட்சி...
Read moreதேனி மாவட்டம் போடி அருகே குரங்கணி வனப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத்தீயில் சிக்கி மலையேற்ற பயிற்சிக்கு சென்ற 11 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பலர் ஆபத்தான நிலையில் சிகிச்சை...
Read moreகடந்த மூன்று நாட்களாக கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பயத்துடனே காணப்படுகின்றனர். வானிலை எச்சரிக்கைகள் மேலும் பீதியைக்கிளப்புகிறது. மூன்று மாதங்களுக்கு முன்னர்தான் ஒக்கி புயலால் பலரும் சொந்தங்களை இழந்தனர்....
Read moreகண்டி மாவட்டம் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களில் உள்ளூராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களின் பெயர்கள் அடங்கிய அரசிதழ் நாளை வியாழக்கிழமை வெளியிடப்படும் என்று தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்...
Read moreமித்தெனிய லபுஹேன்கொடவில் துப்பாக்கி மற்றும் ரவைகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் அதிரடிப்படையினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போதே நேற்று கைதுசெய்யப்பட்டார் எனத் தெரிவிக்கப்பட்டது. 7 ரவைகளும், 150 கிராம்...
Read moreஇலங்கை கடந்த நாட்களாக பேஸ்புக் உட்பட சமூக வலைத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் பேஸ்புக் வலைத்தளம் தற்காலிகமாக நிறுத்தப்பட்டமை தொடர்பில் பேஸ்புக் நிறுவனத்தினால் புதிய நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது....
Read moreநோயாளர்காவு வண்டி மோதியதில் ஒருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து முல்லைத்தீவு, கொக்கிளாய் வீதியில் உள்ள செம்மலையில் நேற்றிரவு 7.30 மணியளவில் நடந்துள்ளது. விபத்தை அடுத்து...
Read moreசிறுபான்மை மக்களுக்கு எதிரான வன்முறைகள் நடக்கக் கூடாது என்றால் இலங்கை யில் சமஷ்டி முறையான தீர்வு கொண்டுவரப்பட வேண்டும். அதைப் பெற நாம் தொடர் முயற்சிகளை எடுக்க...
Read moreதலைசிறந்த அறிவியலாளர் என போற்றப்படும் உலகப் புகழ்பெற்ற இயற்பியலாளரும், வானியல் விஞ்ஞானியுமான ஸ்டீபன் ஹாக்கிங் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 76. இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த...
Read moreவடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ரவீந்திரனை வடக்கிலிருந்து அனுப்ப வேண்டும் என்று மாகாண அமைச்சர்களில் ஒருவர் ரணிலின் மூத்த ஆலோச கராக உள்ள தமிழர் ஒருவரிடம்...
Read more