பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களுக்கு அரசாங்கம் தற்காலிக தடையை விதித்துள்ள நிலையில், ஸ்ரீலங்கா டெலிகொம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்புகள் ஆணைக்குழு நாளொன்றிட்கு 200 மில்லியன் வருமானம் கிடைத்துள்ளதாக ஜனாதிபதி...
Read moreகடல்மார்க்கமாக மேற்கொள்ளப்படும் ஆட்கடத்தல்களை கையாள்வதில் வலிமை மிக்க பங்காளியாக இலங்கை திகழ்வதாக அவுஸ்ரேலியா தெரிவித்துள்ளது. அவுஸ்ரேலிய அரசாங்கத்தினால் இலங்கை கடற்படைக்கு அன்பளிப்பாக வழங்கப்பட்ட கப்பல் என்ஜின்களை கையளிக்கும்...
Read moreகாணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் வடமராட்சி கிழக்கு மருதங்கேணியில் நடத்தப்பட்டு வரும் போராட்டம் இன்றுடன் ஒருவருடத்தைக் கடந்துள்ளது. வடமராட்சி கிழக்கு மருதங்கேணி பிரதேச செயலகத்தின் முன்பாக காணாமல் ஆக்கப்பட்ட...
Read moreஇலங்கையில் சுகாதார மற்றும் மருத்துவ சேவைகளை மேம்படுத்தும் வகையில் ஜப்பான் அரசாங்கத்தினால் 15 பில்லியன் ரூபாய் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. சுகாதார மற்றும் மருத்துவ சேவை மேம்பாட்டு திட்டத்திற்கான...
Read moreமாகாணசபை எல்லை நிர்ணய அறிக்கை பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளுடன் நிறைவேற்றப்பட்டால் கூடிய விரைவில் மாகாண சபைகளுக்கான தேர்தலை நடத்த தயாராக இருப்பதாக மாகாண சபைகள்...
Read moreஜனாதிபதி செயலாளர் ஒஸ்டின் பெர்ணாந்து தலைமையிலான உயர் மட்டக் குழுவுடன் முகநூல் நிறுவனத்தின் இந்திய பிரதிநிதிகள் குழு இன்று சந்தித்துக் கலந்துரையாடவுள்ளதாக ஜனாதிபதி செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன....
Read moreஒத்திவைக்கப்பட்ட மாகாண சபைத் தேர்தலை விரைவாக நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் கொடுப்பதே எமது அடுத்த கட்ட பணியாகும் என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 2017...
Read moreஇந்தியா – பங்களாதேஷ் அணிகளுக்கிடையில் நேற்று (14) நடைபெற்ற ரி.20 கிரிக்கெட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றது. முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20...
Read moreபிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணையை நல்ல நேரம் பார்த்து கொண்டுவருவோம் என கூட்டு எதிர்க் கட்சியின் தலைவர் தினேஷ் குணவர்தன தெரிவித்தார். நேற்று (14)...
Read more‘‘ஆன்மீக பயணத்திற்கு பின் முழு அரசியலில் ஈடுபடவுள்தீளேன்’’ என்று ரஜினி தெரிவித்துள்ளார்.இமயமலை சென்றுள்ள ரஜினி தனியார் ஆங்கில தொலைக்காட்சிக்கு பேட்டியளித்தார். அப்போது,‘‘ பொதுவாழ்வில் தியாகங்கள் செய்ய வேண்டும்....
Read more