Easy 24 News

முகநூலில் விளம்பரம் செய்து பச்சைக்கிளிகள் விற்பனை

பாளையங்கோட்டை அருகே கீழநந்தம் பகுதியை சேர்ந்தவர் ராஜகோபால். இவர் ஆரல்வாய்மொழி காற்றாலை நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். தற்போது காற்றாலைகளில் வேலை இல்லாததால் ஊரில் கிடைக்கும் வேலைகளை...

Read more

தமிழக பட்ஜெட் 2018-2019 : ரூ1.81 லட்சம் கோடி வருவாய்

2018 – 19ம் நிதியாண்டிற்கான தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் ஒ.பன்னீர் செல்வம் தாக்கல் செய்து வருகிறார். அரசின் மொத்த வருவாள் 1.81 லட்சம் கோடி. செலவு...

Read more

டிடிவியின் புதிய கட்சி பெயர் அறிவிப்பு

டிடிவி தினகரன் தனது புதிய கட்சியின் பெயர் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என அறிவித்துள்ளார். மதுரை மேலூரில் அழகர் கோவில் சாலையில் டிடிவி தினகரன் அணியினர்...

Read more

புனானை பகுதியில் சகல வசதிகளுடன் கூடிய புதிய வீட்டுத்திட்டம்

போரால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மட்டக்களப்பு மாவட்டத்தின் எல்லைக் கிராமமான ரிதிதென்ன, புனானை பகுதியில் சகல வசதிகளுடன் கூடிய புதிய வீட்டுத்திட்ட கிராமத்தை அமைப்பதற்கான வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கும் நிகழ்வு...

Read more

இலங்கையில் 490 ஆவது பொலிஸ்நிலையம் கிளிநொச்சியில் திறப்பு

இலங்கையில் 490 ஆவது பொலிஸ்நிலையம் கிளிநொச்சி அக்கராயன் பகுதியில் இன்று திறந்து வைக்கப்பட்டது. வடமாகாண மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் ரொசான் பெர்னாண்டோ, கிளிநொச்சி முல்லைத்தீவுக்கான...

Read more

இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் பலி !!

மாத்தறை – வெலிகம பிரதான வீதியில் இன்று இடம்பெற்ற விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர். சிற்றூர்ந்தும் பாரவூர்தியும் மோதுண்டதாலேயே விபத்து ஏற்பட்டது எனத் தெரிவிக்கப்பட்டது. சிற்றூர்ந்தில் பயணித்த ரத்மலானை...

Read more

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர்

அலோசியஸ் மற்றும் பலிசேன ஆகியோர் இன்று நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். மத்திய வங்கி பிணைமுறி விவகாரம் தொடர்பில் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட பெர்ப்பச்சுவல் ட்ரசரீஸ் நிறுவனத்தின். உரிமையாளர் அர்ஜுன...

Read more

துப்பாக்கி வைத்திருந்த ஒருவர் கைது

சட்டவிரோதமான முறையில் துப்பாக்கி ஒன்றை கைவசம் வைத்திருந்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இவர் மதுகம – உதும்கமவில் நேற்று கைது செய்யப்பட்டார். மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே...

Read more

கொலையுடன் தொடர்புடைய 3 சந்தேகநபர்கள் கைது!

நுகேகொடை- தலபத்பிட்டிய பகுதியில் இடம்பெற்ற பெண் ஒருவரின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் மூவர் ஹோக்கந்தர பிரதேசத்தில் வைத்து நேற்று கைதுசெய்யப்பட்டனர். கோட்டே பிரதேசத்தைச் சேர்ந்த சந்தேகநபர்கள், 20...

Read more

கண்டி சம்பவங்கள் சிங்கள – முஸ்லிம் மோதல் அல்ல என்கிறார் அமைச்சர் ஹக்கீம்

xஅம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்களில் ஏற்பட்ட பதற்றமான நிலைமை சிங்கள – முஸ்லிம் மோதல் அல்ல என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். அத்துடன் குறித்த சம்பவம்...

Read more
Page 1865 of 2227 1 1,864 1,865 1,866 2,227