தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும் என்ற விருப்பம் ஜனாதிபதிக்கு இருக்கிறது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஆனால் இந்த விடயத்தில் அவருக்கு இருக்கின்ற சவால்களை சமாளித்து தமிழ்மக்களுக்கான...
Read moreஇருநாள் உத்தியோகப்பூர்வ பயணத்தை மேற்கொண்ட ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வரும் வியாழக்கிழமை பாகிஸ்தானுக்கு செல்கின்றார். பாகிஸ்தானின் 78வது குடியரசு தினத்தை முன்னிட்டு இடம்பெறும் நிகழ்வுகளில் கலந்து கொள்வதற்காகவே...
Read moreமலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து சீன தலைநகர் பீஜிங் நோக்கி, 227 பயணிகள், 12 சிப்பந்திகளுடன் மலேசிய ஏர்லைன்ஸ் விமானம் எம்.எச். 370, கடந்த 2014ம் ஆண்டு...
Read moreமலேசியாவின் கோலாலம்பூர் நகரை சேர்ந்தவர் அப் ஜாரின் ஹுசைன் (33). தீயணைப்புத்துறை வீரரான இவர் பாம்புகளை பிடிப்பதில் வல்லவர். பிடிப்பதோடு மட்டுமில்லாமல், பாம்பிற்கு முத்தமிடுவது, அவற்றுடன் சகஜமாக...
Read moreமத்திய வங்கி பிணை முறி மோசடியின் பிரதான சூத்திரதாரியான அர்ஜுன் மஹேந்திரனை இந்நாட்டுக்கு கொண்டுவர முடியவே முடியாது என சிரேஷ்ட சட்டத்தரணியும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின்...
Read moreஅரசுக்கு செலுத்த வேண்டிய வரியை சகலரும் செலுத்த வேண்டும் எனவும் அதனை ஒரு சமூகக் கடமையாக கொள்ள வேண்டும் எனவும் நிதி அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்....
Read moreஅரசாங்கத்திலுள்ள எந்தவொரு அமைச்சராவது கூட்டு எதிர்க் கட்சியின் தாளத்துக்கு ஆடுவதற்கு முனைவார்களாயின் அவர்களை அமைச்சுப் பதவியிலிருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின்...
Read moreஉள்ளுராட்சி சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்ற சகல உறுப்பினர்களினதும் பதவிக் காலம் இன்று (20) முதல் ஆரம்பிக்கிறது. பெரும்பான்மைப் பலம் பெற்றுள்ள சபைகளின் கன்னி அமர்வு...
Read moreமறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் உடல்நலக் குறைவு காரணமாக மரணம் அடைந்தார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் தோழி சசிகலாவின் கணவர் நடராஜன் (வயது...
Read moreரஷியாவில் நேற்று அதிபர் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் தற்போதைய அதிபர் விளாடிமிர் புதின் (வயது 65), போட்டியிட்டார். அவருக்கு எதிராக பவல் குருதினின், விளாடிமிர் ஜிரினோவ்ஸ்கை,...
Read more