இழப்பீடுகளை வழங்குவதற்கான பணியக சட்டவரைவு விரைவில் அரசிதழில் வெளியிடப்படும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சிறிலங்கா அரசாங்கம் தெரிவித்துள்ளது. நேற்று முன்தினம் ஐ.நா மனித உரிமைகள்...
Read moreசிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையைக் கொண்டு வரும் விடயத்தில், மகிந்த ராஜபக்ச ஆதரவு கூட்டு எதிரணிக்குள் குழப்பம் ஏற்பட்டுள்ளது. கூட்டு எதிரணியின் நாடாளுமன்றக்...
Read moreதென்னாபிரிக்க பாணியிலான உண்மை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பதாக அளித்த வாக்குறுதிகளை சிறிலங்கா அரசாங்கம் நிறைவேற்ற வேண்டும் என்று பிரித்தானிய நாடாளுமன்றத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நேற்று நடந்த...
Read moreபிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் சுதந்திரக் கட்சியின் ஒரு சிலரின் கையொப்பத்தினை பெற்றதன் பின்னர் சபாநாயகரிடம் கையளிக்க கூட்டு...
Read moreரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை இன்று (புதன்கிழமை) கொண்டுவரப்படுமென கூட்டிணைந்த எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. குறித்த பிரேரணை நேற்று நாடாளுமன்ற அமர்வில் சமர்ப்பிக்கப்படுமென தெரிவிக்கபட்டிருந்த போதும், போதிய...
Read moreசமகாலத்தில் இலங்கை சமூகங்களிடையே எழுந்துள்ள முரண்பாடான நிலைமை தொடர்பில் ஜாதிக ஹெல உறுமய கட்சியின் முன்னாள் தலைவரும், தென் பகுதி பிக்குகளுக்கான பிரதம தேரருமான கலாநிதி ஓமல்பே...
Read moreதனது முகநூல் பக்கத்தில் இனவாத கருத்துக்களை பதிவு செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட முன்னாள் இராணுவ வீரர் ஒருவரை எதிர்வரும் 3 ஆம் திகதி வரையில்...
Read moreஅரசாங்கத்துக்கு எதிரான நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு முகம்கொடுப்பதாயின், அரசாங்கத்துக்குள்ளும், கட்சிக்குள்ளும் மாற்றங்கள் செய்யப்பட வேண்டும் என நகர அபிவிருத்தி மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க...
Read moreக.பொ.த. சாதாரண தரப் பரீட்சை ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் முதலாம் வாரத்தில் நடாத்தப்பட்டு, விடைத்தாள் மதிப்பீடு செய்யும் பணியும் உடனடியாக ஆரம்பிக்கப்பட்டு, டிசம்பர் மாதத்துக்குள்ளேயே சகல...
Read moreவிசுவ இந்து பரிஷத் என்கிற அமைப்பின் சார்பில் விஎச்பியின் ராம ராஜ்ஜிய ரத யாத்திரை, உத்திர பிரதேசம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ஆதரவு திரட்டும் வகையில்...
Read more