Easy 24 News

நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மஹிந்த கையொப்பமிடவில்லை

பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக சமர்ப்பிக்கப்பட்ட நம்பிக்கையில்லாப் பிரேரணையில் மஹிந்த ராஜபக்ஷ உட்பட கூட்டு எதிர்க் கட்சியிலுள்ள மூவர் கையொப்பமிடவில்லையென தெரிவிக்கப்படுகின்றது. சிறிபால கம்பலத், ரொஷான் ரணசிங்க...

Read more

எமது கலாசாரம் குறித்து யாரும் கற்றுத் தரத் தேவையில்லை

சிங்கள பிரதேசங்களில் இருக்கும் முஸ்லிம் கடைகள் மற்றும் குடியிருப்புகளுக்கு அச்சுறுத்தல் இருக்கிறது. கிந்தோட்டை, அம்பாறை, திகன போன்ற சம்பவங்கள் இனியும் நடக்கக் கூடாது எனவும், அரசாங்கம் இதற்குப்...

Read more

பிரதமருக்கு எதிராக கூட்டமைப்பு வாக்களிக்குமா ?

பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எதிராக வாக்களிக்கும் என ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவித்துள்ளது. நாடாளுமன்ற நிலையியல் கட்டளைச் சட்டத்தின்...

Read more

ஜனாதிபதி பாகிஸ்தானுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம்

பாகிஸ்தான் ஜனாதிபதி மம்னூன் ஹுசைனின் அழைப்பின் பேரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாகிஸ்தானின் தேசிய தினத்தில் கலந்து கொள்வதற்காக 2018 மார்ச் 22 தொடக்கம் 24 ஆந்...

Read more

உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகம் உயிரிழப்பு

உலகின் கடைசி ஆண் வெள்ளை காண்டாமிருகமான ‘சுடான்’ வயது முதிர்வு காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. கென்யாவிலுள்ள ‘ஒல் பெஜெட்டா’ வனவிலங்களுக்கான தனியார் அமைப்பு இதனை தெரிவித்துள்ளது. உலகில்...

Read more

பிணை முறி அறிக்கை தொடர்பான விவாதம் ஒத்திவைக்கப்படும் சாத்தியக்கூறு

பிணை முறி தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழு மற்றும் பாரிய ஊழல் மோசடிகள் தொடர்பான ஜனாதி ஆணைக்குழுவின் அறிக்கைககள் தொடர்பான விவாதம் ஒத்திவைக்கப்படும் சாத்தியக்கூறுகள் காணப்படுகின்றது. பாரிய ஊழல்...

Read more

நுவரெலிய நகரில் குடிநீரை சுத்திகரிப்பதற்கு உச்சக்கட்ட நடவடிக்கை

நுவரெலிய நகர் மட்டத்தில் குடிநீரை சுத்திகரிப்பதற்கு உச்ச அளவில் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக நுவரெலிய மாநகர சபை ஆணையாளர் கே.எம்.டபிள்யு.பண்டார தெரிவித்துள்ளார். நீரை சுத்திகரிப்பதற்கு புதிய தொழில்நுட்பங்கள்...

Read more

கதிர்காகம் பகுதியில் துப்பாக்கி சூடு பொலிஸ் அதிகாரி காயம்

கதிர்காகம் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவம் ஒன்றில் பொலிஸ் அதிகாரி ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தங்கல்லை பொலிஸ் நிலைய அதிகாரி ஒருவரே...

Read more

கடுமையான நிலைப்பாட்டை எடுக்குமாறு கோரிகை – சுமந்திரன்

ஜெனிவாவில் இன்றைய சிறிலங்கா தொடர்பான அமர்வின் போது, அமெரிக்கா கடுமையான நிலைப்பாட்டை வெளிப்படுத்த வேண்டும் என்று, அமெரிக்காவிடம் வலியுறுத்தியிருப்பதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...

Read more

அலிஸ் வெல்ஸ் அம்மையாருடன் எம்.ஏ.சுமந்திரன் மற்றும் உலகத் தமிழர் பேரவையினர் சந்தித்துப் பேச்சு

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய, ஆசிய விவகாரங்களுக்கான முதன்மை பிரதி உதவிச் செயலர் அலிஸ் வெல்ஸ் அம்மையாருடன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன்...

Read more
Page 1848 of 2227 1 1,847 1,848 1,849 2,227