காணாமல்போனோர்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலிருந்து 13 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்தார். குறித்த விண்ணப்பங்கள்...
Read moreபதவியேற்றதன் பின்னரும் சொத்து விபரங்களை வௌிக்காட்டாத அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை அறவிடப்பட்ட...
Read moreதமிழ், முஸ்லிம், சிறுபான்மை சமூகங்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்திருப்பதை தான் உணர்வதாகவும் அதனை நிவர்த்தி செய்து உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவிருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....
Read moreதொற்றாத நோய்கள் குறித்த சார்க் நாடுகளின் முதலாவது வருடாந்த மாநாடு இன்று (01) இரண்டாவது நாளாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெறுகின்றது. கொழும்பில்...
Read moreரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவிடம் விசாரணை மேற்கொள்வதற்கு நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை பொலிஸார் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை இராணுவத்திற்கு...
Read moreஇரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது திருகோணமலைத் துறைமுகத்தில் மூழ்கிப் போன ஜப்பான் நாட்டுக் கப்பல் ஒன்று கடற்படைப் பிரிவினால் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 75 வருடங்களின் பின்னர்...
Read moreகிளிநொச்சி மாவட்ட மக்கள் ஈபிடிபியுடனோ, சந்திரகுமாரின் சுயேச்சைக்குழுவுடனோ இணைந்து செயற்படுவதை விரும்பவில்லை என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில்...
Read moreஹெரோயின் வில்லைகளை விழுங்கிக்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த நேபாள நாட்டுப் பிரஜையின் வயிற்றிலிருந்து 40 ஹெரோயின் வில்லைகள் கைப்பற்றப்பட்டதாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட ஹெரோயினின்...
Read moreகண்டி, பேராதனை மருத்துவர் குழுவினரால் வித்தியாசமான முறையில் சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிசுவின் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட கட்டி காரணமாக சுவாச பகுதி மற்றும் நுரையீரல்கள் செயற்பாடுகள்...
Read moreவடக்குக்கான திட்டங்களை கொழும்பு அரசு தயாரிக்கும்போதே எங்களையும் அதில் உள்வாங்குங்கள். திட்டங்களைத் தயாரித்த பின்னர் எங்களை அதில் இணைந்துக் கொள்ளுங்கள், ஏற்றுக் கொள்ளுங்கள் என்று திணிக்க வேண்டாம்....
Read more