Easy 24 News

காணாமல்போனோர்கள் தொடர்பில் 13,200 விண்ணப்பங்கள்!

காணாமல்போனோர்கள் தொடர்பில் நாடளாவிய ரீதியிலிருந்து 13 ஆயிரத்து 200 விண்ணப்பங்கள் தமக்கு கிடைத்துள்ளதாக தேசிய ஒருங்கிணைப்பு மற்றும் நல்லிணக்க அமைச்சின் செயலாளர் வி.சிவஞானசோதி தெரிவித்தார். குறித்த விண்ணப்பங்கள்...

Read more

சொத்து விபரம் வெளிப்படுத்தாத அரசியல் வாதிகளிடம் அதிக தண்டப்பணம்

பதவியேற்றதன் பின்னரும் சொத்து விபரங்களை வௌிக்காட்டாத அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்க அதிகாரிகளிடம் விதிக்கப்படும் அபராதத் தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக இலஞ்ச ஊழல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இதுவரை அறவிடப்பட்ட...

Read more

அரசாங்கம் மீது சிறுபான்மைக் கட்சிகள் அதிருப்தியுடனே உள்ளன- பிரதமர் ரணில்

தமிழ், முஸ்லிம், சிறுபான்மை சமூகங்கள் அரசாங்கத்தின் மீது அதிருப்தியடைந்திருப்பதை தான் உணர்வதாகவும் அதனை நிவர்த்தி செய்து உரிய நடவடிக்கைகளை துரிதமாக மேற்கொள்ளவிருப்பதாகவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்....

Read more

தொற்றாத நோய்கள் குறித்த சார்க் நாடுகளின் முதலாவது வருடாந்த மாநாடு இன்றும்

தொற்றாத நோய்கள் குறித்த சார்க் நாடுகளின் முதலாவது வருடாந்த மாநாடு இன்று (01) இரண்டாவது நாளாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் கோல்பேஸ் ஹோட்டலில் நடைபெறுகின்றது. கொழும்பில்...

Read more

உதயங்கவை ஒப்படைக்குமாறு யு.ஏ.ஈ. யிடம் இலங்கை பொலிஸ் வேண்டுகோள்

ரஷ்யாவுக்கான முன்னாள் இலங்கைத் தூதுவர் உதயங்க வீரதுங்கவிடம் விசாரணை மேற்கொள்வதற்கு நாட்டுக்கு அனுப்பி வைக்குமாறு இலங்கை பொலிஸார் ஐக்கிய அரபு இராஜ்ஜியத்திடம் வேண்டுகோள் விடுத்துள்ளது. இலங்கை இராணுவத்திற்கு...

Read more

திருகோணமலைத் துறைமுகத்தில் மூழ்கிப் போன ஜப்பான் நாட்டுக் கப்பல்

இரண்டாம் உலக மகா யுத்தத்தின் போது திருகோணமலைத் துறைமுகத்தில் மூழ்கிப் போன ஜப்பான் நாட்டுக் கப்பல் ஒன்று கடற்படைப் பிரிவினால் மீட்கப்பட்டுள்ளது. கடந்த 75 வருடங்களின் பின்னர்...

Read more

நாங்கள் எடுக்கும் முடிவு சரியா, பிழையா என்பதை வரலாறும், எம் தமிழ் மக்களும் தீர்மானிக்கட்டும்

கிளிநொச்சி மாவட்ட மக்கள் ஈபிடிபியுடனோ, சந்திரகுமாரின் சுயேச்சைக்குழுவுடனோ இணைந்து செயற்படுவதை விரும்பவில்லை என கிளிநொச்சி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில்...

Read more

வயிற்றில் 40 ஹெரோயின் வில்லைகள்

ஹெரோயின் வில்லைகளை விழுங்கிக்கொண்டு இலங்கைக்கு வருகை தந்த நேபாள நாட்டுப் பிரஜையின் வயிற்றிலிருந்து 40 ஹெரோயின் வில்லைகள் கைப்பற்றப்பட்டதாக போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. கைப்பற்றப்பட்ட ஹெரோயினின்...

Read more

பேராதனை மருத்துவர் குழுவினரால் வித்தியாசமான முறையில் சத்திரசிகிச்சை

கண்டி, பேராதனை மருத்துவர் குழுவினரால் வித்தியாசமான முறையில் சத்திரசிகிச்சை ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. சிசுவின் கழுத்துப் பகுதியில் ஏற்பட்ட கட்டி காரணமாக சுவாச பகுதி மற்றும் நுரையீரல்கள் செயற்பாடுகள்...

Read more

திட்­டங்­களைத் தயா­ரிக்­கும் போதே எங்­க­ளை­யும் பங்­கா­ளி­யாக்­குங்­கள்!!

வடக்­குக்­கான திட்­டங்­களை கொழும்பு அரசு தயா­ரிக்­கும்­போதே எங்­க­ளை­யும் அதில் உள்­வாங்­குங்­கள். திட்­டங்­களைத் தயா­ரித்த பின்­னர் எங்­களை அதில் இணைந்துக் கொள்­ளுங்­கள், ஏற்­றுக் கொள்­ளுங்­கள் என்று திணிக்­க­ வேண்­டாம்....

Read more
Page 1832 of 2227 1 1,831 1,832 1,833 2,227