Easy 24 News

இறப்பர் கைத்தொழிற்சாலை நடவடிக்கை தற்காலிகமாக இடைநிறுத்தம்

ஹொரணை – பெல்லப்பிட்டிய பகுதியில் உள்ள இறப்பர் கைத்தொழிற்சாலையின் நடவடிக்கைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது. நிறுவனத்திற்கு எதிராக முன்னெடுக்கப்பட உள்ள விசாரணைகள்...

Read more

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நீடிப்பது தொடர்பாக ஆராயும் குழு அறிக்கை

2015 ஆம் ஆண்டு அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை அடிப்படையாகக் கொண்டு தேசிய அரசாங்கத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி நீடிப்பது தொடர்பாக ஆராயும் குழு அறிக்கையை...

Read more

இந்தியா ஊடாக இலங்கைக்கு ஹெரோய்ன் கடத்தியவர் கைது

ஆப்கானிஸ்தானில் இருந்து இந்தியா ஊடாக இலங்கைக்கு ஹெரோய்ன் கடத்த முற்பட்ட ஒருவர் இந்தியாவின் புதுடில்லியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சுமார் 85 மில்லியன் ரூபா பெறுமதியான ஹெரோய்னுடன்...

Read more

சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பரிசோதனைகள்

காலி இந்துருவேயிலிருந்து பெந்தர வரையில் உள்ள சுற்றுலா ஹோட்டல்கள் மற்றும் உணவகங்களில் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. இதன்போது நுகர்வோருக்கு பொருத்தமற்ற உணவுகளை கொண்டிருந்த 16 உணவு நிலையங்களுக்கு எதிராக...

Read more

அர்ஜுன் மகேந்திரனுக்கு சிவப்பு அறிவித்தல்

முன்னாள் மத்திய வங்கி ஆளுநர் அர்ஜுன் மகேந்திரனை கைது செய்வதற்காக சர்வதேச பொலிஸாரினால் சிவப்பு அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. குறித்த சிவப்பு அறிவித்தல் அனைத்து நாடுகளுக்கும் பொருந்தும் என...

Read more

அரச வெசாக் தினத்தை முன்னிட்டு முத்திரை வெளியீடு

அரச வெசாக் தினத்தை முன்னிட்டு தயாரிக்கப்பட்டுள்ள முத்திரை எதிர்வரும் 29ம் திகதி வெசாக் தினத்தில் வெளியிடப்படும் என தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது. சித்திரக்கலைஞர் பாலித குணசிங்கவினால் வரையப்பட்டுள்ள...

Read more

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தேர்தல் திகதி அறிவிப்பு

இலங்கை கிரிக்கட் நிறுவனத்தின் தேர்தல் எதிரவரும் மே மாதம் 19ம் திகதி நடைபெறுமென அதன் தலைவர் திலங்க சுமதிபால தெரிவித்துள்ளார். இதேவேளை குறித்த தேர்தலில் அர்ஜுன ரணதுங்காவை...

Read more

இரண்டாம் தவணை ஆரம்பமாகும் முன்னர் சிரமதான நடவடிக்கைகள்

மேல் மாகாணத்தில் இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகளுக்காக பாடசாலைகள் திறக்கப்படுவதற்கு முன்னர் சிரமதான நடவடிக்கைகள் மூலம் பாடசாலைகள் தூய்மையாக்கப்படவுள்ளன. இதன் கீழ் மேல் மாகாண சபையின் நிர்வாகத்திற்கு...

Read more

ஈ.சரவணபவனிற்கு இரத்த திலகமிட்டவர் தூக்கிட்டு தற்கொலை

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் ஈ.சரவணபவனிற்கு இரத்த திலகமிட்டவர், தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்த சம்பவம் யாழ் சுழிபுரத்தில் மூன்று தினங்களின் முன்னர் நடந்துள்ளது....

Read more

இராட்சத விமானத்தால் இவ்வளவு இலாபமா

இலங்கையில் நேற்று தரையிறங்கிய மிகப்பெரிய விமானத்தால், 13 மில்லியனுக்கு அதிகமான இலாபம் கிடைத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இலங்கை மத்தல விமான நிலையத்தில் நேற்றைய தினம் என்டநோவ் 225...

Read more
Page 1798 of 2227 1 1,797 1,798 1,799 2,227